வெளிநாட்டு செய்திகள்

வெடித்துச் சிதறிய கவச வாகனம் – பிரான்ஸ் வீரர்கள் இருவர் பலி!

Sunday, September 6th, 2020
மாலியில் கவச வாகனம் வெடித்து விபத்துக்குள்ளானதால் இரு பிரான்ஸ் நாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இறந்த... [ மேலும் படிக்க ]

சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனை – அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்!

Saturday, September 5th, 2020
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார கடப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால்... [ மேலும் படிக்க ]

எல்லை விவகாரம் – இந்தியா- சீனாவுக்கு உதவுவதற்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு!

Saturday, September 5th, 2020
எல்லைப் பிரச்சினை விவகாரத்தில், இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – உலகம் முழுவதும் 8 இலட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி!

Friday, September 4th, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8  இலட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா... [ மேலும் படிக்க ]

43 ஊழியர்கள் 600 பசுக்களுடன் மூழ்கியது கப்பல்!

Friday, September 4th, 2020
ஜப்பான் கடற்பிராந்தியத்தில் 43 ஊழியர்கள், 6000 பசுக்களுடன் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூழ்கிய கப்பலில் இருந்து ஒருவர் ஜப்பான்... [ மேலும் படிக்க ]

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது..!

Thursday, September 3rd, 2020
அதிகமான மக்கள் பாதிக்கப்படும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனீக்களின் உடலில்... [ மேலும் படிக்க ]

அபுதாபி வெடிப்புச் சம்பவம் – இலங்கையர் உயிரிழப்பு!

Wednesday, September 2nd, 2020
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவரே... [ மேலும் படிக்க ]

லடாக்கில் மீண்டும் போர்ப்பதற்றம் – இராணுவ அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல்!

Wednesday, September 2nd, 2020
இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கில் மீளவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளுடன் அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது!

Wednesday, September 2nd, 2020
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான பழங்கால சரக்குக் கப்பலொன்று கடந்த 30 ஆம் திகதி  ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. யு.எஸ்.எஸ்.... [ மேலும் படிக்க ]

உள்விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது – ராகுல் காந்தி!

Wednesday, September 2nd, 2020
இந்தியாவின் உள்விவகாரங்களில் வேறு யாரும் தலையிட முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ ஆகிய... [ மேலும் படிக்க ]