வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க படை வீரர்கள் 100 பேர் இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்!

Friday, April 30th, 2021
அமெரிக்க படை வீரர்கள் 100 பேர் இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து முதற்கட்டமாக வெளியேறியுள்ளனர். கடந்த 20 வருடங்களாக, தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில்... [ மேலும் படிக்க ]

ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் – மியன்மார் இராணுவம்!

Wednesday, April 28th, 2021
ஆசியான் நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் நலனுக்கு குறித்த பரிந்துரைகள் உதவும்... [ மேலும் படிக்க ]

அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்!

Wednesday, April 28th, 2021
அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று காலை 7.51 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.... [ மேலும் படிக்க ]

துருக்கியில் பொது முடக்கம் அமுல்!

Tuesday, April 27th, 2021
துருக்கியில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் 29ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா... [ மேலும் படிக்க ]

லிபிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 120பேர் பலி!

Friday, April 23rd, 2021
லிபிய கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகுகவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவை சென்றடைவதற்கான ஆபத்தான கடற்பயணத்தில் ஈடுபட்ட... [ மேலும் படிக்க ]

மகாராஷ்டிரா கோவிட் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து – 13 பேர் உயிரிழப்பு

Friday, April 23rd, 2021
மகாராஷ்டிராவில் உள்ள வசாய் கோவிட் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்தில் சிக்கி 13 உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மகாராஷ்டிராவில் மும்பை அருகே உள்ள... [ மேலும் படிக்க ]

53 பேருடன் இந்தோனேசியாவின் நீர்மூழ்கி கப்பல் மாயம்!

Thursday, April 22nd, 2021
இந்தோனேஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் மாயமாகியுள்ளது. 44 ஆண்டுகள் பழமையான ஜேர்மனிய தயாரிப்பான இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கே.ஆர்.ஐ நங்காலா 402 என இந்தோனேஷிய அரசு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் நட்சத்திர ஹோட்டலில் குண்டு வெடிப்பு ; நால்வர் பலி, 12 பேர் காயம்!

Thursday, April 22nd, 2021
பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டாவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர்... [ மேலும் படிக்க ]

ஆக்ஸிஜன் விநியோக தடையால் வைத்தியசாலையின் 22 நோயாளர்கள் பலி!

Thursday, April 22nd, 2021
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில நாசிக் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கொள்கலனில் கசிவு ஏற்பட்டத்தில் 22 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.... [ மேலும் படிக்க ]

இந்தியாவை புரட்டியெடுக்கும் கொரோனா!

Wednesday, April 21st, 2021
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 294,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]