வெளிநாட்டு செய்திகள்

ஜப்பான் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Thursday, December 9th, 2021
ஜப்பான் ககோஷிமா பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கம் முடிவுக்கு வருகிறது – ரஷ்யா தொற்று நோயியல் நிபுணர் தகவல்!

Thursday, December 9th, 2021
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் முடிவுக்கு வருகிறதாக பிரபல நிபுணர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா தொற்று நோயியல் நிபுணரான விலாடிஸ்லாவ்... [ மேலும் படிக்க ]

முப்படைகளின் தளபதி பயணம் மேற்கொண்ட உலங்குவாநூர்தி விபத்து – 7பேர் உயிரிழப்பு!

Wednesday, December 8th, 2021
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இராணுவ உலங்குவாநூர்தி ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இந்திய... [ மேலும் படிக்க ]

பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்றவரை கௌரவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

Wednesday, December 8th, 2021
பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்ற மாலிக் அட்னானுக்கு பிரதமர் இம்ரான் கான் பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளார். மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

சீனாவிற்கான இராஜதந்திர புறக்கணிப்பில் அமெரிக்காவுடன் இணைவதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு!

Wednesday, December 8th, 2021
2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து இராஜதந்திர புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங்... [ மேலும் படிக்க ]

ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை !

Monday, December 6th, 2021
மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராணுவத்துக்கு எதிராக அதிருப்தியை தூண்டியமை மற்றும்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் கொடூர கொலை – காப்பாற்ற போராடிய பிரஜைக்கு அதியுயர் விருது!

Monday, December 6th, 2021
மத அடிப்படைவாதிகளினால் கொடூரமான முறையில் பிரியந்த குமார தியவதன தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மலிக் அதான் மாத்திரமே தனிநபராக போராடியிருந்ததாக பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது – பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் இம்ரான் கான் தெரிவிப்பு!

Saturday, December 4th, 2021
பாகிஸ்தான் - சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கொடூரம்! மூவரை பலி எடுத்த துப்பாக்கி சூடு – அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட முக்கிய தகவல்!

Wednesday, December 1st, 2021
 அமொிக்காவின் மிச்சிக்கன் பிராந்தியத்தில் நேற்று பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சில மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Sunday, November 28th, 2021
வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் (Omicron) வைரஸ் தொற்று உலக நாடுகளில் இதுவரை 113 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. டெல்டா திரிபை விடவும் வீரியமிக்கது என அடையாளப்படுத்தப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]