வெளிநாட்டு செய்திகள்

ஐம்பது இலட்சம் உக்ரேனியர்கள், நாட்டில் இருந்து வெளியேறுவர் – ஐக்கிய நாடுகளின் கணிப்பு!

Saturday, February 26th, 2022
ஐம்பது இலட்சம்; உக்ரேனியர்கள் அருகில் உள்ள நாடுகளுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் உதவி நிறுவனங்கள் கணித்துள்ளன. ரஸ்ய படையெடுப்பால் ஏற்கனவே குறைந்தது 100,000 பேர்... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்க ஸ்வீடன் உதவி – கடுமையான எச்சரிக்கை விடுத்தது ரஸ்யா!

Saturday, February 26th, 2022
ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. உக்ரைன்... [ மேலும் படிக்க ]

ரஸ்ய ஜனாதிபதி புட்டினிற்கு எதிராக தடைகளை விதித்தது மேற்குலகம் !

Saturday, February 26th, 2022
ரஸ்ய ஜனாதிபதிக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் எதிராக மேற்குலக நாடுகள் தடைகளை விதித்துள்ளன. விளாடிமிர் புட்டினிற்கும் சேர்கி லவ்ரோவிற்கும் எதிராக அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

போர் உக்கிரமடையும் பட்சத்தில் புடினை நேரடியாக குறிவைக்கத் தயாராகும் அமெரிக்கா!

Friday, February 25th, 2022
உக்ரைன் - ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், புடினை நேரடியாக குறிவைக்க தற்போதுள்ள அமெரிக்க தடைகளை விரிவாக்குவதற்கான சாத்தியம் இன்னும் மேசையில் உள்ளது என அமெரிக்க... [ மேலும் படிக்க ]

நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்!

Friday, February 25th, 2022
 ரஷ்யாவுக்கு எதிரான போரில் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கமுடன் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராணுவ... [ மேலும் படிக்க ]

யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் – ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கடும் தொனியில் எச்சரிக்கை!

Friday, February 25th, 2022
உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் காரணமாக பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் உலகநாடுகள் ரஷ்யா அதிபரிடம் போரை நிறுத்தும் படி கோரிவரும் நிலையில் அந்நாட்டு அதிபர்... [ மேலும் படிக்க ]

எமக்கு உதவ யாருமில்லை ; 18 – 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறதடை – வேதனை வெளியிட்ட உக்ரைன் அதிபர்!

Friday, February 25th, 2022
 உக்ரைனில் ரஷ்யா தாக்குதலில் 137 பேர் பலியாகி உள்ளதாகவும் ரஷியாவுக்கு எதிராக தனிந்தனியாக போராடி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வேதனை வெளியிட்டுள்ளார். ரஷ்ய படையை எதிர்த்து... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் கிழக்குபகுதிக்கு ரஸ்ய படையினரை அனுப்புமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்

Tuesday, February 22nd, 2022
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஸ்ய சார்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இரு பகுதிகளை சுதந்திரமான பகுதிகளாக அங்கீகரித்த பின்னர் புட்டின் இந்த உத்தரவை... [ மேலும் படிக்க ]

மிகப் பெரிய சரக்கு கப்பலில் தீவிபத்து: 1,100 சொகுசு கார்கள் கருகியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Saturday, February 19th, 2022
ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவிலுள்ள டேவிஸ்வில்லி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த பெலிசிட்டி ஏஸ் என்ற மிகப் பெரிய சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்ததில்... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள மக்களை ரஸ்யாவிற்கு அனுப்ப கிளர்ச்சியாளர்கள் திட்டம்!

Saturday, February 19th, 2022
உக்ரைனின் கிழக்கு பகுதியில் செயற்படும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை ரஸ்யாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். கிளர்ச்சிக்காரர்கள்... [ மேலும் படிக்க ]