வெளிநாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியாவில் பொலிஸாரை குறிவைத்து தாக்குதல் – 6 பேர் பலி – தீவிர விசாரணையில் பொலிசார்!

Tuesday, December 13th, 2022
அவுஸ்திரேலியாவில் காணாமல் போன நபரை தேடி சென்ற பொலிஸாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில... [ மேலும் படிக்க ]

திருக்கேதீஸ்வர ஆலயத்தை இந்தியாவே மீட்டெடுத்தது – காசி தமிழ் சங்க விழாவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Tuesday, December 13th, 2022
இலங்கையில் மன்னாரிலுள்ள ஆலயமொன்றின் மறுமலர்ச்சியில் இந்தியா ஆற்றிய பங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நினைவு கூர்ந்துள்ளார். இந்திய வாரணாசியின் காசி... [ மேலும் படிக்க ]

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்’ – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022
யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளதாக... [ மேலும் படிக்க ]

அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு – இத்தாலியில் 3 பெண்கள் உயிரிழப்பு – நால்வர் படுகாயம்!

Monday, December 12th, 2022
இத்தாலியில் அடையாளம் தெரியாத ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் ரோமில் நேற்று (11) இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் விநியோகம்!

Saturday, December 10th, 2022
சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய பயணிகள் விமானத்தின் முதல் விமானம், சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு விநியோகிக்கப்பட்டது. சி919  (C919) எனும் இவ்விமானம், 164 பயணிகளுக்கான... [ மேலும் படிக்க ]

சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றி – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவிப்பு!

Saturday, December 10th, 2022
சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் – இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

தென்கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா – அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி கொடுக்க தயார் என தென்கொரியா அறிவிப்பு!

Tuesday, December 6th, 2022
தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் கடல் எல்லைப் பகுதிகளில் வடகொரியா பீரங்கிகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. எனினும் இந்த அச்சுறுத்தும் செயற்பாட்டிற்கு அமெரிக்காவுடன்... [ மேலும் படிக்க ]

மேற்குலக நாடுகளால் ரஷ்ய மசகு எண்ணெய்க்கு அதிபட்ச விலை நிர்ணயம் – ஏற்றுமதி செய்யப்போவதில்லை என ரஷ்யா அறிவிப்பு!

Monday, December 5th, 2022
ரஷ்யாவின் மசகு எண்ணெய்க்கு அதிகபட்ச விலை பீப்பாவொன்றுக்கு 60 அமெரிக்க டொலர்கள் என ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 மற்றும் அவுஸ்திரேலியா ஆகியன நிர்ணயம் செய்துள்ளன. ஆனாலும் இந்த... [ மேலும் படிக்க ]

ஈரானில் பெண்கள் போராட்டத்தை அடுத்து, அறநெறி காவல்துறை கலைப்பு!

Monday, December 5th, 2022
ஈரானின் இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஈரானின் அறநெறிக் காவல்துறை கலைக்கப்படுவதாக அந்த நாட்டின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். ஹிஜாப் ஆடையின்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை நபர்!

Monday, December 5th, 2022
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கா பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின்... [ மேலும் படிக்க ]