பிரதான செய்திகள்

நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றத்திற்காக அதனை வலுவாக பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, March 23rd, 2024
இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 - 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பிரதமர் தினேஸ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் – கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் தகவல்!

Saturday, March 23rd, 2024
பிரதமர் தினேஸ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீன வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று இந்த செய்தியை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்க ஏற்பாடு – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான... [ மேலும் படிக்க ]

வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண... [ மேலும் படிக்க ]

வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!

Saturday, March 23rd, 2024
இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம்- காணி உரிமை வழங்கும் “உறுமய தேசிய வேலைத்திட்டத்தை” ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

அதிகமான வெப்பநிலை – பொதுமக்களிடையே ஒரு வகை தோல் நோய் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை !

Saturday, March 23rd, 2024
பொதுமக்களிடையே டினியா எனப்படும் ஒரு வகை தோல் நோய் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகமான வெப்பநிலைக் காரணமாக குறித்த தோல் நோய் ஏற்படுவதாக கொழும்பு தேசிய... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன வலியுறுத்து!

Saturday, March 23rd, 2024
வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். கல்வி... [ மேலும் படிக்க ]

இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக ஆறு வருட கால அவகாசம் – கடனை மீள செலுத்தும் காலத்தில் வட்டி வீதத்தை குறைப்பது குறித்தும் கவனம்!

Saturday, March 23rd, 2024
இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக ஆறு வருட கால அவகாசம் வழங்குவதுடன், கடனை மீள செலுத்தும் காலத்தில் வட்டி வீதத்தை குறைப்பது குறித்தும்... [ மேலும் படிக்க ]

குளங்களை புனரமைக்க முதற்கட்டமாக 50 மில்லியன் நிதி ஒதுக்கீடு – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024
வன்னி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பதற்காக 50மில்லியன் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]