இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்க ஏற்பாடு – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!
Saturday, March 23rd, 2024
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிமுதல் இந்த செயற்பாடு இடம்பெறுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
போர்க்குற்ற நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படமாட்டாது - நீதி அமைச்சர் !
இறந்த காவலரின் உடலை ஏந்தி போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்!
நீர் கட்டணம் 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிலுவை - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்ட...
|
|
|
முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த சட்டக் கட்டமைப்பு – அமைச்சர் பசில் ராஜபக்ச துறைசார் தரப்பினருடன் கலந்த...
நாட்டை முழுமையாக முடக்காமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – இன்று தீர்க்கமான முடிவு எட்டப்ப...
கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது தொடர்பில் ஆளுநர் செந்தில் தொண்டமான் அமைச்சர் பந்...


