ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
Saturday, March 23rd, 2024ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், குறித்த கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்கில் தீவிமடையும் பன்றிக்காய்ச்சல்
ஆகக்கூடிய சம்பளத் கொண்ட தொழிற்துறையாக ஆசிரியர் துறை தரம்உயர்த்தப்படும் - கல்வி அமைச்சர்!
டங்கன் வைட்டின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட தபாலுறை!
|
|