பிரதான செய்திகள்

உலக சுகாதார தினம் இன்று – ஆரோக்கியம் எமது உரிமை எனும் தொனிப்பொருளில் உலகெங்கும் நினைவுகூரல்!

Sunday, April 7th, 2024
உலக சுகாதார தினம் இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி உலக சுகாதார தினம் நினைவு கூரப்படுகிறது. இந்நிலையில் எமது ஆரோக்கியம் எமது உரிமை எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சார திட்டம் – நெடுந்தீவிலும் பூமி பூஜை!

Sunday, April 7th, 2024
தீவகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான வேளித்திட்டத்தின் மற்றுமொரு முன்னேற்பாடாக இன்று நெடுந்தீவிலும்  பூமி பூஜை நிகழ்வு... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Saturday, April 6th, 2024
கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்ட... [ மேலும் படிக்க ]

திரைத் துறையில் பணியாற்றும் கலைஞர்களின் நலனுக்காக சிறப்புக் கடன் திட்டம் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர். எச். எஸ். சமரதுங்க தெரிவிப்பு!

Saturday, April 6th, 2024
இந்நாட்டில் திரைத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் நலனுக்காக விசேட கடன் திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா!

Saturday, April 6th, 2024
பெரும்போக நெற்செய்கையில் பெறப்படும் முதல் பகுதியை, ஸ்ரீ மஹா போதிக்கு அர்ப்பணிக்கும் 57 ஆவது தேசிய புத்தரிசி திருவிழா இன்று (06) நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம்முதல் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Saturday, April 6th, 2024
நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம் முதல் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயமாக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு, டட்லி... [ மேலும் படிக்க ]

கடந்த 3 மாதங்களில் 20,365 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – 8 பேர் உயிரிழப்பு – . சுகாதார அமைச்சு தகவல்!

Saturday, April 6th, 2024
அவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி குறித்த மாகாணத்தில் 7,289 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார... [ மேலும் படிக்க ]

24,25,26 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் – நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானம்!

Saturday, April 6th, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 24,25,26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளது – எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, April 6th, 2024
எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ (Sheldon Fernando) தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு... [ மேலும் படிக்க ]

தனது பிரஜைகளுக்காக ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பிக்க முடிவு!

Saturday, April 6th, 2024
இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) 2024 ஏப்ரல் 05 முதல் புதுப்பிக்க முடிவு... [ மேலும் படிக்க ]