பிரதான செய்திகள்

ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் – 21 இலங்கை பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தகவல்!.

Thursday, April 18th, 2024
ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குக்... [ மேலும் படிக்க ]

இலங்கையை பொருளாதார நாடாக மாற்றுவதற்கு தயாரிக்கப்பட்டது திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, April 17th, 2024
பொருளாதாரத்தை மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள சீர்திருத்த செயற்பாட்டின் மூலம் இலங்கை மக்கள்  பலன்களை பெற்று வருவதாகவும், எனினும் இதற்கு இருதரப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுற அனுமதிக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு!

Wednesday, April 17th, 2024
ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறைகளை அனுமதிக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆறு... [ மேலும் படிக்க ]

குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு – லேடி ரிட்ஜ்வே குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Wednesday, April 17th, 2024
சம காலங்களில் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுகின்ற நிலையில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல... [ மேலும் படிக்க ]

புதிய வீசா முறைமை இன்றுமுதல் நடைமுறை – குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, April 17th, 2024
புதிய வீசா முறைமை இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத்  திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 200... [ மேலும் படிக்க ]

4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Wednesday, April 17th, 2024
இந்த ஆண்டு 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை மிரட்டிய கொத்து ரொட்டி விற்பனையாளர் கைது!

Wednesday, April 17th, 2024
கொழும்பு - புதுக்கடை பகுதியில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்து ரொட்டியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வாழைத்தோட்டம்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான விசேட செயற்றிட்டம் – பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் அறிவிப்பு!

Wednesday, April 17th, 2024
நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு, வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட  குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான விசேட செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

இல்லினாய்ஸ் பல்கலைக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் – பேராதனை பல்கலையுடனும் ஒப்பந்தம் கைச்சாத்து!

Wednesday, April 17th, 2024
அமெரிக்காவின் சிக்காகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்துக்கு (University of Illinois) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது உலகின் இரண்டாவது... [ மேலும் படிக்க ]

முன்னாள் இராயாங்க அமைச்சர் பாலித்த தெவரப்பெரும அகால மரணம் – மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்த மூவின மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய அரசியல்வாதி!

Wednesday, April 17th, 2024
மின்சாரம் தாக்கியதில் முன்னாள் பிரதி அமைச்சரும் எம்.பியுமான பாலித்த தெவரப்பெரும காலமானார். இவர் தனது தோட்டத்தில் உரமிட்டுக் கொண்டிருந்த போது, அதில் அங்குமிங்கும் மின்விளக்குகள்... [ மேலும் படிக்க ]