பிரதான செய்திகள்

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க – சீனாவின் துணை நிதி அமைச்சர் லியோ மின் சந்திப்பு – இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதியளிப்பு!

Saturday, May 4th, 2024
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் சீனாவின் துணை நிதியமைச்சர் லியோ மின் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது... [ மேலும் படிக்க ]

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் – இலங்கை வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா!

Saturday, May 4th, 2024
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இன்றையதினம் இலங்கை வரவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர்... [ மேலும் படிக்க ]

கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்ற பூநகரி செட்டியகுறிச்சி மக்களுக்கான குறைகேள் சந்திப்பு!

Saturday, May 4th, 2024
பூநகரி செட்டியகுறிச்சி மக்களுக்கான குறைகேள் சந்திப்பு அப்பகுதி கிராம சேவகர் அலுவலகத்தில் (5) நடைபெற்றுள்ளது. ஈ.பி.டி.பியின் பூநகரி வடக்கு பிரதேச அமைப்பாளர் ரஞ்சன் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

UNP, SLPP கட்சியினரை இந்தியாவுக்கு வருமாறு அழைபு விடுத்த மோடி!

Friday, May 3rd, 2024
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பனவற்றுக்கு இந்திய பிரதரமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அழைப்பு விடுத்தள்ளது. இந்திய தேர்தல் முறை குறித்து... [ மேலும் படிக்க ]

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு – மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, May 3rd, 2024
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2024 மார்ச் வரையான மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பின் அளவு அதிகரித்ததாக... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்படுகின்றது சமையல் எரிவாயுக்களின் விலை!

Friday, May 3rd, 2024
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

Friday, May 3rd, 2024
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை நிறைவுறுத்தி இந்த... [ மேலும் படிக்க ]

சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளையும் திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்!

Friday, May 3rd, 2024
கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை (04) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம்,... [ மேலும் படிக்க ]

யாழ் கோட்டை பகுதியை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கின் ஆளுநர் சார்ள்ஸ் பணிப்பு!

Friday, May 3rd, 2024
யாழ்ப்பாண கோட்டை பகுதியை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டில் 1769 போலி நாணயத்தாள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக்கையில் தகவல்!

Friday, May 3rd, 2024
இலங்கையில் 2023ஆம் ஆண்டில் 1769 போலி நாணயத்தாள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது குறித்த அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் 1769 போலி... [ மேலும் படிக்க ]