பிரதான செய்திகள்

கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை !

Friday, May 3rd, 2024
கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் – மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் சுகாதார தரப்பினர் அறிவுறுத்து!

Friday, May 3rd, 2024
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை... [ மேலும் படிக்க ]

தீர்வை தருவாரா? அல்லது தமிழ் மக்களை தீர்த்துக் கட்டுவாரா அனுரா? – சந்தேகம் வலுக்கிறது என்கிறார் ஈ.பி.டி.யின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன்!

Friday, May 3rd, 2024
இணைந்திருந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தை உச்ச நீதிமன்றம் சென்று பிரித்த ஜே.வி.பி தமிழ் மக்களின் அதிகாரத்துக்கான நியாயமான உரிமைகளை எவ்வாறு தரும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக... [ மேலும் படிக்க ]

நிலங்களுக்காக மக்களை போராடுகின்ற நிலைமைக்கு தள்ளியவர்கள் கூட்டமைப்பினரே – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, May 3rd, 2024
நல்லாட்சி அரசில் தனியார் நிலங்களை சுவீகரிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றில் முழுமையாக ஆதரவளித்த இலங்கை தமிழரசுக் கட்சி,  தற்போது தனது மேதினக் கூட்டத்தில் நாங்கள்... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது புங்குடுதீவு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக அகழ்வு பணிகள் !

Thursday, May 2nd, 2024
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன்... [ மேலும் படிக்க ]

பறிக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மே நாளில் யாழ் நகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி வலியுறுத்து!

Thursday, May 2nd, 2024
கடந்தகால தமிழ் அரசியல் தரப்பினரது சுயநலன்களும் தோற்றுப்போன வழிமுறைகளுமே எமது இனத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் தொழில் துறைகளால் உழைப்பாளர்கள் நசுக்கப்படுவதற்கும்... [ மேலும் படிக்க ]

மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல – உணவு முறையில் மாற்றம் அவசியம் என வேலணை பிரதேச செயலர் சிவகரன் வலியுறுத்து.

Thursday, May 2nd, 2024
கல்வி மட்டும் ஒரு பிள்ளைக்கு ஆரோக்கியமான வாழ் நிலை மட்டத்தை கொடுத்துவிடாது. கல்வியுடன் விளையாட்டும் இணைந்தே அந்தப் பிள்ளையை பூரணமடைந்தவனாக உருவாக்குகின்றது என சுட்டிக்காட்டிய... [ மேலும் படிக்க ]

ஈரானின் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்தமை குறித்து இலங்கைக்கான எதிர்ப்பு வெளியிட்ட இஸ்ரேலிய தூதுவர் !

Thursday, May 2nd, 2024
ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ராசின் (Ebrahim Raisi) அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமை குறித்து இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நாபீர் கிலன் (Naor Gilon) எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஈரானின் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

Thursday, May 2nd, 2024
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் (03.05.2024) நிறைவடையவுள்ளது. இதேநேரம்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் – பரீட்சை திணைக்களம் தகவல்!

Thursday, May 2nd, 2024
கல்விப் பொதுத் தராதர உயர்தர   பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. முன்பதாக 2023... [ மேலும் படிக்க ]