பிரதான செய்திகள்

நுணாவில் பகுதியில் விபத்து – லான்ட் மாஸ்ரரில் பயணித்த நபர் உயிரிழப்பு!

Thursday, May 2nd, 2024
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி - நுணாவில் பகுதியில் ஏ9 வீதியில் 01/05 புதன்கிழமை காலை 5மணியளவில் இடம்பெற்ற விபத்தில் லான்ட் மாஸ்ரரில் பயணித்த நபர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு – ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி முன்னிலையில் அகழ்வு பணிகள் இன்றையதினம் ஆரம்பம்!

Thursday, May 2nd, 2024
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வு பணிகள்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் பிரமாண்டமாக நடைபெற்ற ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள்!

Wednesday, May 1st, 2024
... இன்று உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்றையதினம் (01) தமது மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

சிறார்கள் தொடர்பிலான சட்டத் திருத்தத்தை துரிதமாக அறிமுகப்படுத்தும் நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, May 1st, 2024
சிறார்களுக்கு, கொடூரமான அல்லது இழிவான உடலியல் மற்றும் உடலியல் அல்லாத தண்டனைகளின் கீழ் எந்தவொரு செயற்பாட்டையும் உள்ளடக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை துரிதமாக... [ மேலும் படிக்க ]

அனுபவமற்றவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து நாட்டைச் சீரழிக்க வேண்டாம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!

Wednesday, May 1st, 2024
நெருக்கடி நிலையில் நாடு இருக்கும் தருணத்தில் அனுபவமற்றவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து நாட்டைச் சீரழிக்க வேண்டாம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

யாசகம் பெறுவோருக்கு பணம் வழங்குவதை தவிருங்கள் – பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Wednesday, May 1st, 2024
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சந்திகள் மற்றும் சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பகுதியில் யாசகம் பெறுவோருக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம்... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Wednesday, May 1st, 2024
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடாத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீரற்ற வானிலை மற்றும்... [ மேலும் படிக்க ]

பிரதம நீதியரசர் பதவிக்கான பரிந்துரைகள் தவிர, உயர்நீதிமன்றத்தின் ஏனைய பதவிகளுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

Wednesday, May 1st, 2024
பிரதம நீதியரசர் பதவிக்கான பரிந்துரைகள் தவிர, உயர்நீதிமன்றத்தின் ஏனைய நீதியரசர் பதவிகளுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு உயர்நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை – மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் ககுற்றச்சாட்டு!

Wednesday, May 1st, 2024
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளோ இதுவரை பதிவாகவில்லை.... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைத்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Wednesday, May 1st, 2024
கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில்  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின்... [ மேலும் படிக்க ]