பிரதான செய்திகள்

நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கு 2023 இல் 5.2 பில்லியன் இலாபம் – தேசிய நீர் வழங்கல்,வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு!

Monday, June 24th, 2024
தேசிய நீர் வழங்கல்,வடிகாலமைப்புச் சபை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 5.2 பில்லியன் ரூபாவை இலாபமாக பெற்றுள்ளது. கட்டண அதிகரிப்புக்குப் பின்னர், பெறப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை – ஓய்வு பெற்றோரை இணைக்க முடிவு என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Monday, June 24th, 2024
மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் ஆங்கில... [ மேலும் படிக்க ]

ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை – அது தொடர்பிலல் அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!

Monday, June 24th, 2024
அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய குடிவரவு சட்டமூலத்தின் கீழ், ஆட் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்தவொருவருக்கும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரையிலான... [ மேலும் படிக்க ]

யாழ் பிரதேச கூட்டுறவு சங்கத்தின் புதிய இயக்குநர் சபை உறுப்பினர்கள் தெரிவு!

Sunday, June 23rd, 2024
யாழ்ப்பாணம் பிரதேச கூட்டுறவு சங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய இயக்குநர் சமையின்  நிர்வாக தெரிவு இன்றையதினம் (23.06.2014) இடம்பெற்றது யாழ் மாவட்ட கூட்டுறவு உத்தியோகத்தர் விஜயமோகன்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நூதன திருட்டு – விபரம் தெரிந்தால் பொலிஸாருக்கோ வைத்தியசாலை நிர்வாகத்துக்கோ தெரிவிக்குமாறு கோரிக்கை!

Sunday, June 23rd, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரிடம் சகஜமாக கதைத்து அவருடைய மோதிரம் சிறுதொகைப் பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை களவாடிச் சென்ற நபர் கண்காணிப்பு கமராவின்... [ மேலும் படிக்க ]

கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்தநிலையில் மீட்பு!

Sunday, June 23rd, 2024
யாழ்ப்பாணம் - கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (22) இரவு 11 மணியளவில் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது. வீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டு – 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

Sunday, June 23rd, 2024
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று(23) அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு!

Sunday, June 23rd, 2024
உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. நயினாதீவு ரஜமகா விகாரையில் நேற்று (22) மதியம் 2... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பிலிருந்து நீக்க கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிப்பு!

Sunday, June 23rd, 2024
பிரித்தானியாவில் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் – இந்தியாவினால் எதுவும் கூற முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Sunday, June 23rd, 2024
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பாக, இந்தியாவினால் எதுவும் கூற முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]