பிரதான செய்திகள்

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம்... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட இலாபத்திற்காக வாகன இறக்குமதி முறைமை – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கவலை!

Tuesday, June 25th, 2024
தனிப்பட்ட இலாபத்திற்காக வாகன இறக்குமதி முறைமையை முன்னெடுக்கும் முயற்சிகளை காணக்கூடியதாக உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில தரப்பினரால் வாகன... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீன்பிடியாளர்கள் தாக்குதல் – கடற்படை வீரர் உயிரிழப்பு!

Tuesday, June 25th, 2024
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

நோயாளர்களுடன் வரும் உதவியாளர்களது சிரமங்களை நிவர்த்திக்க யாழ் போதனா வைத்தியசாலை விசேட ஏற்பாடு!

Monday, June 24th, 2024
தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதனன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை !

Monday, June 24th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை நாட்டு மக்களுக்கான விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். முன்பதாக இலங்கை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த... [ மேலும் படிக்க ]

முப்பது வருடங்களாக இலங்கையில் முறையான நிதிக் கொள்கை இல்லை – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Monday, June 24th, 2024
குற்றச் செயல்களில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

புலிகளுக்கு பிரித்தானியாவில் தொடரும் தடை – பிரித்தானியாவுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர்அலி சப்ரி!

Monday, June 24th, 2024
புலிகள் மீதான தடையை தொடர ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா) எடுத்த முடிவை இலங்கை பாராட்டியுள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில்... [ மேலும் படிக்க ]

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் 10 நாட்களில் – வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Monday, June 24th, 2024
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் 10 நாட்களில் வெளியாகுமென வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அத்துமீறி உள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதை தீவிரப்படுத்தவேண்டும் – யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் நற்குணம் வலியுறுத்து!

Monday, June 24th, 2024
அத்துமீறி உள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்வதை தீவிரப்படுத்தவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர்  செல்லத்துரை... [ மேலும் படிக்க ]

2024 இல் இதுவரை 966,600 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Monday, June 24th, 2024
நாட்டில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 09 இலட்சத்து 66 ஆயிரத்து 604 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம்மாதத்தின்... [ மேலும் படிக்க ]