பிரதான செய்திகள்

நாடு வீழ்ச்சியடைந்த போது எதிர்க்கட்சிகள் ஒளிந்துகொண்டனர் – நாட்டை மேம்படுத்த முன்னிற்பதிலும் அரசியல்!

Saturday, June 29th, 2024
நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்த போது ஓடுவதற்கு செருப்பு தேடி ஓடிய எதிர்கட்சிகள், நாட்டுக்காக சவால் விடும் ஒரே ஒருவரின் காலை இழுத்துக்கொண்டு நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என்று... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ல் விவகாரம் – 60 ஆயிரம் மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டமை குறித்து ஆரம்பிக்கப்பட்ட தடயவியல் விசாரணை!

Saturday, June 29th, 2024
இலங்கையின் கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl ) கப்பல் தொடர்பில் பரிமாறிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டமை குறித்து தடயவியல் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய் பரவல் திடீர் அதிகரிப்பு – காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் சங்கம் அவசர அறிவுறுத்தல்!

Saturday, June 29th, 2024
நிலவும் மழை நிலைமை காரணமாக டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கையின்படி,... [ மேலும் படிக்க ]

இராணுவ தளபதி பொன்சேகா தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி ஜனாதிபதி கையில்!

Saturday, June 29th, 2024
முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி... [ மேலும் படிக்க ]

இளைஞன் கடத்தல் விவகாரம் – ஹிருணிகாவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Friday, June 28th, 2024
2015 ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரை கருப்பு நிறத்திலான டிபெண்டர் ரக வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம்... [ மேலும் படிக்க ]

தேர்தலொன்றுக்கு தயாராகுங்கள் – தமது திணைக்களத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவிப்பு!

Friday, June 28th, 2024
தேர்தலொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அதற்காகத் தயாராகுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தமது திணைக்களத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் பிள்ளைகளின் கல்வி உரிமையைப் பாதுகாப்பேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Friday, June 28th, 2024
”எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்!

Friday, June 28th, 2024
எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்னும் சில... [ மேலும் படிக்க ]

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Friday, June 28th, 2024
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்  மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார்... [ மேலும் படிக்க ]

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, June 28th, 2024
நாட்டின் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளது என நகர... [ மேலும் படிக்க ]