பிரதான செய்திகள்

சமாதான நீதவான்களுக்கான நெறிமுறைகள் அடங்கிய உத்தரவுகளுக்கு நீதி அமைச்சர் ஆலோசனைக் குழு அனுமதி!

Sunday, June 30th, 2024
சமாதான நீதவான்களுக்கான நெறிமுறைகள் அடங்கிய உத்தரவுகளுக்கு நீதி அமைச்சர் ஆலோசனைக் குழு அனுமதி அளித்துள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இந்த குழுக் கூட்டம்... [ மேலும் படிக்க ]

நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்ப்படுத்துவது மிகவும் அவசியமானது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, June 29th, 2024
நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்ப்படுத்துவது மிகவும் அவசியமானது எனவும் நாட்டுக்குள் பொருளாதார நிலைமையை ஏற்படுத்த தவறியிருந்தால், இலங்கையும் வங்குரோத்து நிலையில்... [ மேலும் படிக்க ]

இருதரப்புக் கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியளிப்பு – இலங்கைக்கு 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, June 29th, 2024
இருதரப்புக் கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் விவாதம்!

Saturday, June 29th, 2024
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளத்... [ மேலும் படிக்க ]

ஜப்பானிய திட்டங்கள் இலங்கையில் மீள ஆரம்பிக்கப்படும் – இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் தெரிவிப்பு!

Saturday, June 29th, 2024
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள இலங்கை பாதியில் நிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்களை இலங்கையில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய... [ மேலும் படிக்க ]

நிவாரணங்களை எதிர்பார்க்காமல் கடனை முகாமைத்துவம் செய்யும் திறன் இலங்கைக்கு உள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Saturday, June 29th, 2024
பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் இடம்பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடொன்றின்... [ மேலும் படிக்க ]

ஜூன் மாத இறுதிக்குள் தேசிய மின்சார கட்டமைப்புடன் 1,000 மெ.வோ. இணைக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

Saturday, June 29th, 2024
சூரிய மின் உற்பத்தியிலிருந்து பெறப்பட்ட 132 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இந்த ஆண்டின் முதல் 05 மாதங்களில் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக பெற்ற சொத்துகளை அரசுடமையாக்கல் சட்டமூலம் அடுத்த மாதமளவில் சமர்ப்பிப்பு – அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, June 29th, 2024
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டசொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான திருத்த சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள்... [ மேலும் படிக்க ]

பயனாளி மரணித்த பின்னரும் 419 பேருக்கு ஓய்வூதிய பணம் – சுமார் 04 கோடி ரூபாவரை மோசடி!

Saturday, June 29th, 2024
கம்பஹா மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் மரணமடைந்த பின்னரும் அவர்களுக்கு உரித்தான ஓய்வூதியப் பணத்தைப் பெற்று மோசடி செய்தமை தொடர்பில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில்... [ மேலும் படிக்க ]

நாடு வீழ்ச்சியடைந்த போது எதிர்க்கட்சிகள் ஒளிந்துகொண்டனர் – நாட்டை மேம்படுத்த முன்னிற்பதிலும் அரசியல்!

Saturday, June 29th, 2024
நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்த போது ஓடுவதற்கு செருப்பு தேடி ஓடிய எதிர்கட்சிகள், நாட்டுக்காக சவால் விடும் ஒரே ஒருவரின் காலை இழுத்துக்கொண்டு நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என்று... [ மேலும் படிக்க ]