பிரதான செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்!

Monday, July 1st, 2024
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவினால் கொழும்பிலுள்ள... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் பவானி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Monday, July 1st, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச நிர்வாக செயலாளர் சரவணபவானந்தன் சிவகுமார் (பவானி) சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

புதிய சட்ட மா அதிபராகப் பாரிந்த ரணசிங்க நாளை பதவிப்பிரமாணம் !

Sunday, June 30th, 2024
புதிய சட்ட மா அதிபராகப்  பாரிந்த ரணசிங்க நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்புக்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரையை... [ மேலும் படிக்க ]

கடந்த கால ஆட்சிகளின் தவறான முகாமைத்துவமே நெருக்கடிக்கு காரணம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சுட்டிக்காட்டு!

Sunday, June 30th, 2024
கடந்த கால ஆட்சிகளின்போது இடம்பெற்றிருந்த தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே நாடு பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிட்டிருந்தாக நிதிராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் – கிண்ணத்தை சுவீகரித்தது இந்திய அணி!

Sunday, June 30th, 2024
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் இந்திய மற்றும்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளுக்கு ஒருவருடகால சலுகை – குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, June 30th, 2024
நாளைமுதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Sunday, June 30th, 2024
பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமான அறிவிப்பு!

Sunday, June 30th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரச நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமான அறிவிப்பினை விடுத்துள்ளது. தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

பாக்கு நீரிணையில் இந்தியா – இலங்கை இடையிலான எல்லை தொடர்பில் எந்த விதமான புதிய ஒப்பந்தமும் எட்டப்படவில்லை – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, June 30th, 2024
பாக்கு நீரிணையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லை தொடர்பில் எந்த விதமான புதிய ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

10 பேருக்கு 400 ஏக்கர் காணியை கொடுக்க நினைக்கின்றனர் சிலர் – கமநல சேவை நிலையத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் வலியுறுத்து!

Sunday, June 30th, 2024
அருவி தோட்டத்தில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட மத்திய வகுப்பு வயல்காணிகளை ஒரு சிலர் மட்டும் பயன்படுத்துவதை மீள் பரிசீலனை செய்து, காணியற்ற மக்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் குறித்த காணிகளை... [ மேலும் படிக்க ]