பிரதான செய்திகள்

கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயார் – அமெரிக்கா உறுதி!.

Tuesday, July 2nd, 2024
கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு – அமைச்சர்கள், ஆளுந்தரப்பு எம்.பிக்களை பங்கேற்குமாறு அறிவுறுத்து!

Monday, July 1st, 2024
நாடாளுமன்றம் நாளை 02 ஆம் திகதியும் நாளைமறுதினம் 03 ஆம் திகதியும் கூடுமென நாடாமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த... [ மேலும் படிக்க ]

பதில் சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

Monday, July 1st, 2024
பதில் சட்டமா அதிபராகச் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் பாரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் இன்று (01) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முன்னாள் சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]

அமுலுக்கு வரும் வகையில் சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையைத் திருத்தியது – பேருந்துப் பயணக் கட்டணத்தை 5 சதவீதத்தால் குறைப்பதற்கும் நடவடிக்கை!

Monday, July 1st, 2024
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையைத் திருத்தியுள்ளது. இதன்படி 355 ரூபாயாகக் காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாயினால்... [ மேலும் படிக்க ]

தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Monday, July 1st, 2024
தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நாட்டை... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்படைவீரரின் உயிரிழப்பு விவகாரம் – இந்திய இராஜதந்திரி இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டதாக இந்திய ஊடகம் தகவல்!

Monday, July 1st, 2024
எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது  இலங்கை கடற்படை வீரர் உயிரிழக்க நேரிட்டமை குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகாராலய இராஜதந்திரி... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணக் குறைப்பு – நடைமுறைப்படுத்தப்படும் திகதியை அறிவித்தது பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு!

Monday, July 1st, 2024
மின்சாரக் கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் திகதியை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு  அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மின்சார கட்டண திருத்தத்தை... [ மேலும் படிக்க ]

எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்தான மண்டலங்களாக அடையாளம் காணப்பட்ட 17 நிர்வாக மாவட்டங்களிலுள்ள முக்கிய இடங்களில் தடுப்பு நடவடிக்கை – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Monday, July 1st, 2024
எலிக்காய்ச்சல் நோய் பரவும்  ஆபத்தான மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 நிர்வாக மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று தடுப்பு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

Monday, July 1st, 2024
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை... [ மேலும் படிக்க ]

அரச சேவையின் நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்க தீர்மானம்!.

Monday, July 1st, 2024
அரச சேவையின் நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை கால சேவையின்... [ மேலும் படிக்க ]