பிரதான செய்திகள்

வீர வணக்கம்!

Saturday, July 20th, 2024
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மூத்த போராளி, எமது சமகால தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் "பனாகொடை மகேஸ்வரன் " காலமானார்.  அவருக்கு எமது வீர வணக்கங்களை... [ மேலும் படிக்க ]

கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கு தரவுகளின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அறிந்திருக்கவில்லை – Lanka Pay தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவிப்பு!

Saturday, July 20th, 2024
கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கு தரவுகளின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அறிந்திருக்கவில்லை என  Lanka Pay தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சன்ன டி சில்வா... [ மேலும் படிக்க ]

ஒரேயொரு தேர்தல் மட்டுமே நடத்தப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, July 20th, 2024
இவ்வருடம் ஒரேயொரு தேர்தல் மட்டுமே நடத்தப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்   பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். துல்கல கண்டவ ஊடாக நாரங்கல வீதியை... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது – தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Saturday, July 20th, 2024
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

வவுனியா மதீனா நகர் அல்அக்சா முன்பள்ளி மற்றும் மதீனா விளையாட்டு மைதான புனரமைப்புக்கு ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட MP திலீபன் நிதி ஒதுக்கீடு – ஆபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஆரம்பித்துவைப்பு!

Saturday, July 20th, 2024
வவுனியா மதீனா நகர் அல்அக்சா முன்பள்ளி புனரமைப்பு மற்றும் மதீனா விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான புனரமைப்பு ஆகியவற்றை மேற்கொள்வதற்காக ஈழ மக்கள்  ஜனநாயகக் கட்சியின் வன்னி... [ மேலும் படிக்க ]

பசுமாட்டை இறைச்சிக்கு வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் ஊர்காவற்றுயில் கைது!

Saturday, July 20th, 2024
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரை தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை மூலம் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வெட்டுவதற்கு... [ மேலும் படிக்க ]

தொழில் செய்யும் பகுதியில் கடல் வளங்கள் அழிந்துள்ளன – மாற்று தொழிலாக அட்டைப் பண்ணையை செய்ய விரும்பகின்றோம் – ஊர்காவற்துறை மெலிஞ்சி முனை கடற்தொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, July 20th, 2024
கடல் அட்டை பண்ணைகளை அமைக்க எமக்கு அனுமதிகளை தந்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவற்துறை மெலிஞ்சி முனை... [ மேலும் படிக்க ]

சலுகைகளை நுகர்வோருக்கு வழங்க வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை!

Saturday, July 20th, 2024
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக... [ மேலும் படிக்க ]

19 ஆம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, July 20th, 2024
2015 ஆம் ஆண்டில் 19ஆம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட தவறுகளுக்குத் தாம் மன்னிப்பு கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி பெலிகஹ பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச தொழில்நுட்பத் துறை முடங்கலால் ஏற்பட்ட சேவை பாதிப்புகள் வழமைக்கு!

Saturday, July 20th, 2024
உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாகப் பாதிப்படைந்த சேவைகள் தற்போது வழமைக்குத் திரும்பி வருகின்றன. மைக்ரோசொப்ட்டின் மென்பொருளை மேம்பாடு செய்த போது... [ மேலும் படிக்க ]