Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_a39690e8e52440c7daf3ba3103f19e64, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285 பிரதான செய்திகள் Archives - Page 256 of 4057 - EPDP NEWS
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான மூத்த
போராளி, எமது சமகால தோழர் தம்பாப்பிள்ளை
மகேஸ்வரன் "பனாகொடை மகேஸ்வரன் " காலமானார். அவருக்கு எமது வீர
வணக்கங்களை... [ மேலும் படிக்க ]
கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கு தரவுகளின்
பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அறிந்திருக்கவில்லை என Lanka Pay தனியார் நிறுவனத்தின் நிர்வாக
இயக்குனர் சன்ன டி சில்வா... [ மேலும் படிக்க ]
இவ்வருடம் ஒரேயொரு தேர்தல் மட்டுமே
நடத்தப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
துல்கல கண்டவ ஊடாக நாரங்கல வீதியை... [ மேலும் படிக்க ]
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயினால் இதுவரையில் 12 பேர்
உயிரிழந்துள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]
வவுனியா மதீனா நகர் அல்அக்சா முன்பள்ளி
புனரமைப்பு மற்றும் மதீனா விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான புனரமைப்பு
ஆகியவற்றை மேற்கொள்வதற்காக ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் வன்னி... [ மேலும் படிக்க ]
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரை
தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை மூலம் பசுமாட்டை இறைச்சிக்காக
வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வெட்டுவதற்கு... [ மேலும் படிக்க ]
கடல் அட்டை பண்ணைகளை அமைக்க எமக்கு அனுமதிகளை
தந்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை
எடுக்க வேண்டும் என ஊர்காவற்துறை மெலிஞ்சி முனை... [ மேலும் படிக்க ]
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு
வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்குக்
கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக... [ மேலும் படிக்க ]
2015 ஆம் ஆண்டில் 19ஆம் அரசியலமைப்பு
மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட தவறுகளுக்குத் தாம் மன்னிப்பு கோருவதாக
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி பெலிகஹ பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]
உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை
முடங்கியதன் விளைவாகப் பாதிப்படைந்த சேவைகள் தற்போது வழமைக்குத் திரும்பி
வருகின்றன.
மைக்ரோசொப்ட்டின் மென்பொருளை மேம்பாடு செய்த
போது... [ மேலும் படிக்க ]