பிரதான செய்திகள்

இட ஒதுக்கீட்டு முறையில் பாரபட்சம் – வங்களாதேஷில் வன்முறை – 39 மாணவர்கள் உயிரிழப்பு – காவல்துறையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படு படுகாயம்!

Saturday, July 20th, 2024
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகக் கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு, அந்நாட்டு அரச... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு கலந்துரையாடல்!

Saturday, July 20th, 2024
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடந்த நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும் – பரந்துபட்ட பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடுசெய்யுமாறு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்!

Friday, July 19th, 2024
ஜனாதிபதித் தேர்தல் அறிவித்தலுடன் தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகள், பொலிஸ் திணைக்களம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுடன் பரந்துபட்ட பேச்சு... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்க காட்டியதாக கூறியவர்கள் அதனூடாக தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை சாதித்தது என்ன – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி!

Friday, July 19th, 2024
புலிகளை மட்டுமே அழித்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டேன் என மமதையுடன் முழங்கிய சரத் பொன்சாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க சொல்லி  தமிழ் மக்களின் ஒற்றுமையை... [ மேலும் படிக்க ]

பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர்களது சட்டத்தரணிகளே காரணம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றச்சாட்டு!

Friday, July 19th, 2024
கஞ்சிபானை இம்ரான் மற்றும் கனேமுல்ல சஞ்ஜீவ ஆகிய பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர்களது சட்டத்தரணிகளே காரணம் எனத் தெரியவந்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை வருகைதந்த ஜப்பானியத் தூதுக்குழுவின் தலைவர் இசுமி ஹிரோடோ தெரிவிப்பு!

Friday, July 19th, 2024
நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானியத் தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் தெரிவிப்பு!

Friday, July 19th, 2024
ஓகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான குழுவின் அறிக்கை ஓகஸ்ட் மாதம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினத்தை அடுத்த வாரம் அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பு – தேர்தல்கள் ஆணையாளர் ரத்நாயக்க தெரிவிப்பு!

Friday, July 19th, 2024
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்தை அடுத்த வாரம் அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாகத் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக 10,000 பாடசாலைகள் மூடப்படுவது பலம் எனக் கருதுகின்றனர் – அமைச்சர் மனுச நாணயக்கார!

Friday, July 19th, 2024
யுத்தக் காலத்தில் கூட பாடசாலைகளை மூட இடமளிக்கப்படவில்லையென என சுட்டிக்காட்டியுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார  ஆனால் தொழிற்சங்கங்கள் தமது அரசியல்... [ மேலும் படிக்க ]

22 ஆம் திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் சவால் – நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

Friday, July 19th, 2024
நாடாளுமன்றத்தில், எதிர்வரும் வாரங்களில் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படமாட்டாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கான... [ மேலும் படிக்க ]