பிரதான செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் மனிதாபிமான உதவி திட்ட அரிசி வழங்கிவைப்பு!

Wednesday, July 24th, 2024
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் சீனா அரசாங்கத்திடமிருந்து கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட அரிசி வழங்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் முயற்சி – சீன அரசினால் வழங்கப்பட்ட அரிசிப் பொதிகள் வேலணை பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு வழங்கிவைப்பு!

Wednesday, July 24th, 2024
வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளின் மற்றுமொரு தொகுதி இன்றையதினம் (24.07.2024) வேலணை பிரதேச செயலர் பிரிவில்... [ மேலும் படிக்க ]

டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி – பாதுகாப்பு தோல்வியையடுத்து, அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் பதவி விலகல்!

Wednesday, July 24th, 2024
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு தோல்வியையடுத்து, அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் பதவி... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் விவகாரம் – பொருத்தமான நபரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, July 24th, 2024
பொலிஸ் மா அதிபராகப் பதில் கடமையாற்றுவதற்கு சட்டத்துக்கு அமைவாகப் பொருத்தமான நபரொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை !

Wednesday, July 24th, 2024
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா வேதன அதிகரிப்பு வர்த்தமானி இரத்து!

Wednesday, July 24th, 2024
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ... [ மேலும் படிக்க ]

ஜூலை கலவரம் – 41 வருடங்களுக்கு பின்னர் அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

Wednesday, July 24th, 2024
41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜூலை கலவரம் தொடர்பில் தமிழ் மக்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. நேற்றைய நாடாளுமன்ற அமர்வில், அரசாங்கத்தின் சார்பில் நீதி,... [ மேலும் படிக்க ]

கடலோரப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது – பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, July 24th, 2024
கடலோரப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடற்கரை மாசுபாடு மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக பார்வை குறைபாடுடைய மக்களுக்கு விசேட வாக்குச்சீட்டு – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!

Wednesday, July 24th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, முதன்முறையாக பார்வை குறைபாடுடைய சமூகத்தினருக்காக விசேட வாக்குச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 47 பேர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்!

Wednesday, July 24th, 2024
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 47 பேர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 22 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அந்த... [ மேலும் படிக்க ]