பிரதான செய்திகள்

சுதந்திர தினத்தினையொட்டி இந்திய எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Sunday, August 11th, 2024
அயல் நாடுகளுடனான எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விசேடமாக அசாமில் தடை... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை – 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தகவல்!

Sunday, August 11th, 2024
நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது அந்தவகையில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் – தேர்தல்கள் ஆணைக்குழு !

Saturday, August 10th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (09) வரையில் 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 13 பேர்... [ மேலும் படிக்க ]

எதிர்கால சந்ததியினருக்கான வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகல பெண்களும் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை!

Saturday, August 10th, 2024
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து எதிர்கால சந்ததியினருக்கான வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகல பெண்களும் ஆதரவளிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நீண்ட கால முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் மேலும் 24.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கும் அமெரிக்கா !

Saturday, August 10th, 2024
இலங்கையில் நீண்ட கால முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் மேலும் 24.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. நிதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்... [ மேலும் படிக்க ]

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வெளியானது அறிவிப்பு!

Saturday, August 10th, 2024
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டின் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – களத்தில் இறங்கும் 2 இலட்சத்து 2 ஆயிரம் அரச ஊழியர்கள்!

Saturday, August 10th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது தேர்தல் கடமைகளுக்காக... [ மேலும் படிக்க ]

கல்வி நடவடிக்கையில் ஏற்படவுள்ள மாற்றம் – சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, August 10th, 2024
நாட்டின் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன் நோக்கமாக சீன அரசாங்கத்திடமிருந்து... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் – சமூக ஊடகங்கள் தொடர்பிலும் விசேட கவனம்!

Saturday, August 10th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

பட்டினி என்பது கட்சி சார்பற்றது – நாட்டு மக்களின் சுமையைக் குறைத்து பிள்ளைகளுக்கான சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் ஜனாதிபதி ரணில் அழைப்பு!

Saturday, August 10th, 2024
இன்று மேடைகளில் மக்கள் படும் துன்பங்களைப் பற்றிப் பேசுபவர்கள் அன்று பொருளாதாரச் சவாலிலிருந்து தப்பி ஓடிவிட்டனர் ஆனால் நாம் பொறுப்பெற்றதன் பின்னர் இரண்டு வருடங்களில் நாட்டின்... [ மேலும் படிக்க ]