நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை – 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தகவல்!
Sunday, August 11th, 2024
நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்தவகையில் இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக நேற்றையதினம் 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிரதமர் ரணில் திருப்பதிக்கு விஜயம்!
கொரோனா தொற்றின் எதிரொலி - காரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!
புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு ஏற்படுத்தப்படாடமாட்டாது - எ...
|
|
|


