பிரதான செய்திகள்

அரச நிறுவனங்களிடமிருந்து 92 பில்லியன் வரி அறவீடு – எஞ்சிய ரூ. 724 பில்லியனை அறவிடவும் உத்தரவு!

Wednesday, August 14th, 2024
அரசாங்க நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய 29 பில்லியன் ரூபா நிலுவையை, அறவிடுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற வழிவகைகள் தொடர்பான குழு,... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் வாக்கெடுப்பை செப்டம்பர் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!

Wednesday, August 14th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு!

Wednesday, August 14th, 2024
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் கூட்டங்கள் எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில்  இடம்பெறவுள்ளது. அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

3 ஆண்டுகளுக்குள், அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – அமைச்சர் பந்துல குணவர்தன !

Wednesday, August 14th, 2024
2025 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள், அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் பிரகாரமே புதிய அரசாங்கத்தை நிறுவவேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!uto Draft

Wednesday, August 14th, 2024
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக நிலைநாட்டப்பட்டதன் காரணமாகவே, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான... [ மேலும் படிக்க ]

‘மித்ரசக்தி’ – இராணுவப் பயிற்சியில் பங்கேற்க இலங்கை வந்தடைந்த இந்திய படையினர்!

Tuesday, August 13th, 2024
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற மித்ரசக்தி போர் பயிற்சி 2024 ஆகஸ்ட் 12 முதல் 25... [ மேலும் படிக்க ]

நீர்ப்பாசனத் திணைக்கள கொடுப்பனவு முறை அரச நிதி ஒழுங்கிற்கு ஏற்றதாக இல்லை – அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரை!

Tuesday, August 13th, 2024
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பின்பற்றப்படும் கொடுப்பனவு நடைமுறை அரசின் நிதி ஒழுங்குவிதிகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் அந்த நடைமுறையை சரி செய்வதற்கு இதற்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

Tuesday, August 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி நேற்றைய தினம் 5 வேட்பாளர்கள் கட்டுப்பணம்... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி – இலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Tuesday, August 13th, 2024
பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக  இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் சமஷ்டி தொடர்பாக பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் – ஜனாதிபதி ரணில்!

Tuesday, August 13th, 2024
சமஷ்டி முறையான அரசியல் தீர்வுக்கு ஆதரவான, பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாகப் பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும்... [ மேலும் படிக்க ]