பிரதான செய்திகள்

பல்வேறு நிதி மோசடிகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவு – வங்கிகளில் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Thursday, August 15th, 2024
வங்கி சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் பல்வேறு நிதி மோசடிகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சிம் அட்டைகள்... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் !

Thursday, August 15th, 2024
இலங்கை வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பதிவாகியுள்ளது. மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீற முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Thursday, August 15th, 2024
தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் திறைசேரி ஆகியவற்றினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – யோசனைகளில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, August 15th, 2024
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனைகளில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (14)... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் நாளைமுதல் ஆரம்பிக்கப்படும் – அரச அச்சகர் கங்கா கல்பனி அறிவிப்பு!

Thursday, August 15th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வெறிநாய்க்கடி நோய் – இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 11 பேர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு எச்சரிக்கை!

Thursday, August 15th, 2024
வெறிநாய்க்கடி நோய் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது. வெறிநாய்க்கடி நோய்... [ மேலும் படிக்க ]

எம்பொக்ஸ் நோய் பரவல் – பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம்!

Thursday, August 15th, 2024
ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வரும் குரங்கு காய்ச்சல் என்ற எம்பொக்ஸ் நோய் நிலைமையை பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. குறித்த நோய்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, August 15th, 2024
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன. இன்று முற்பகல் 11 மணி வரையில் இராஜகிரியவில்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பணம் செலுத்தல் இன்றுடன் நிறைவு – நாளை வேட்புமனுத் தாக்கல்!

Wednesday, August 14th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணத்தைச் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இம்முறை ஜனாதிபதித்... [ மேலும் படிக்க ]

18 வயதைக் கடந்துள்ள ஐந்து இலட்சம் பேருக்கு TIN இலக்கம் விநியோகம் – 255194வரிக் கோவைகள் இந்த வருடத்தில் புதிதாக ஆரம்பம்!

Wednesday, August 14th, 2024
நாட்டில் 18 வயதைக் கடந்துள்ள சுமார் ஐந்து பில்லியன் பேருக்கு வருமான வரிக் குறியீட்டு இலக்கம் (TIN) விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேசிய இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக்... [ மேலும் படிக்க ]