பிரதான செய்திகள்

அரச ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக கொடுப்பனவுடன் மேலதிகமாக 6000 ரூபா – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, August 13th, 2024
அரச சேவையில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் எதிர்வரும் அக்டோபர் மாத கொடுப்பனவுடன், மேலதிகமாக 6000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் – நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!

Tuesday, August 13th, 2024
”எதிர்வரும் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும்” என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் இது குறித்து ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பம் – அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

Tuesday, August 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை கட்டணம் விபரங்கள் அறிவிப்பு.!

Monday, August 12th, 2024
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பல் சேவை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன் – மாணவர்களின் நலன் கருதியே பதவி விலகினேன் – ஷேக் ஹசீனா தெரிவிப்பு!

Monday, August 12th, 2024
அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள்... [ மேலும் படிக்க ]

2% வாக்குகளை பெறமுடியாத வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாகப்படும் – PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டு!

Monday, August 12th, 2024
2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நண்பகல் 12.00... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் புகையிரதத்தில் தொடர்ச்சியாக டீசல் திருடும் கும்பல் – ஊழியர்கள் உடந்தையா என்ற கொணத்தில் விசாரணைகள் ஆரம்பம்!

Monday, August 12th, 2024
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் புகையிரதத்தில் தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. கடந்த 9 ஆம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில், இரவு... [ மேலும் படிக்க ]

ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வராவிட்டால் பங்களாதேஷ் போன்று இலங்கையும் பாழ்நிலமாக மாறும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை!

Monday, August 12th, 2024
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வராவிட்டால், பங்களாதேஷ் போன்று இலங்கையும் பாழ்நிலமாக மாறும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி சிலர், வர்த்தகர்களிடம் பணம் வசூலிப்பு – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, August 12th, 2024
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி சிலர், வர்த்தகர்களிடம் சென்று பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பணம் சேகரிக்க வருவோரிடம்... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல – நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

Monday, August 12th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல எனவும் அதற்காக நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]