பிரதான செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது வெற்றியளிக்காது – 1.3 பில்.டொலர்களை இழக்க நேரிடும் – அமைச்சர் அலி சப்ரி!

Thursday, August 29th, 2024
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல்மட்டுமன்றி அது வெற்றிகரமான செயலாக அமையாதென, வெளிநாட்டலுவல்கள், நீதி, சிறைச்சாலை அலுவல்கள்,... [ மேலும் படிக்க ]

தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இரண்டொரு வாரத்தில் வெளியாகும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Thursday, August 29th, 2024
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை (2023) பெறுபேறுகள் இன்னும் 02 அல்லது 03 வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன் பெறுபேறுகளை... [ மேலும் படிக்க ]

பிளாஸ்ரிக் இடியப்ப தட்டுகளால் புற்றுநோய ஏற்படும் அபாயம் – பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எச்சரிக்கை!

Thursday, August 29th, 2024
இடியப்பம் அவிக்கப் பயன்படுத்தும் பிளாஸ்ரிக் தட்டுகளால் புற்றுநோய் உட்பட பல்வேறுபட்ட தீமைகளுக்கு ஆளாக நேரிடுமென, பூநகரி பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆ.ஜென்சன்... [ மேலும் படிக்க ]

அடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – எவ்வாறு நடத்துவதென இன்று ஆராய்வு!

Thursday, August 29th, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (29) காலை கூடியது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல்... [ மேலும் படிக்க ]

“ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” வெளியிடப்பட்டது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம்!

Thursday, August 29th, 2024
“ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் – அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோரிய வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி!

Wednesday, August 28th, 2024
கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றுமுதல் தினமும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளைமறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் – பிரதி அஞ்சல் மா அதிபர்!

Wednesday, August 28th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளை மறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த கே. ரணசிங்க... [ மேலும் படிக்க ]

ஷன்ஷான் புயல் – எச்சரிக்கை விடுக்கப்பட்டது ஜப்பானுக்கு!

Wednesday, August 28th, 2024
குறித்த புயல் தற்போது ஜப்பானின் அமாமி ஓஷிமா தீவுக்கு அருகில் கடல் வழியாக நகர்வதாகவும், அது இவ்வார இறுதியில் மிகவும் வலுவான புயலாக உருவாகலாம் எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம்... [ மேலும் படிக்க ]

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடதலை காண்பிக்க முடியுமா? – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் கேள்வி!

Tuesday, August 27th, 2024
உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடதலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் 300 வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

Tuesday, August 27th, 2024
உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 300 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]