பிரதான செய்திகள்

யாழில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர் – பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்!

Saturday, August 31st, 2024
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வரும்  சந்தேகநபர் தொடர்பிலான விபரங்கள் தெரிந்தவர்களை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை – உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு!

Saturday, August 31st, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண... [ மேலும் படிக்க ]

வளமான எதிர்காலத்தை இளைஞா்களுக்கு கையளிக்கவே நாட்டைப் பொறுப்பேற்றேன் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, August 31st, 2024
இளைய தலைமுறையின் ஆலோசனைகளை பெறுவதற்காக மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் இளைஞர் மையங்கள் நிறுவப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த புதிய... [ மேலும் படிக்க ]

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வைத்தியர் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்காதீர்கள்- வைத்தியர் ரவி ஜயவர்த்தன வலியுறுத்து!

Saturday, August 31st, 2024
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் வைத்தியர் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்கக்கூடாதென தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்த்தன... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் உயர்தரம் சித்தியடையாத வைத்தியர்கள் – இராஜாங்க அமைச்சர் தகவல்!

Thursday, August 29th, 2024
வடக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றி வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்... [ மேலும் படிக்க ]

கடன் தள்ளுபடியா? – பரவும் செய்திகளில் உண்மையில்லை என மக்கள் வங்கி அறிவிப்பு!

Thursday, August 29th, 2024
54 பில்லியன் ரூபா அறவிட முடியாத கடன் தொகையை மக்கள் வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக பரவும் செய்திகளில் உண்மையில்லை என மக்கள் வங்கி அறிவித்துள்ளது. இந்த செய்திகளை மக்கள் வங்கி... [ மேலும் படிக்க ]

குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி – நுகர்வோர் விவகார அதிகாரசபையால் விடுக்கப்பட்டது அவசர எச்சரிக்கை!

Thursday, August 29th, 2024
குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் பலர் ஈடுபட்டு வருவதாக நுகர்வோர் விவகார... [ மேலும் படிக்க ]

அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ரூபாவின் பெறுமதி வலுவடைய வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, August 29th, 2024
அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ரூபா வலுவாக இருக்க வேண்டும். ரூபாவை வலுப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். எனவே, உண்மையை அறிந்து முன்னேற... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது பிரச்சித்தமான தீர்மானம் அல்ல – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, August 29th, 2024
மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது பிரச்சித்தமான தீர்மானம் அல்ல. ஆனால் ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பதற்கு தேவையான தலைமைத்துவத்தையும் வலுவையும் எங்களுக்கு... [ மேலும் படிக்க ]

2024 ஜனாதிபதித் தேர்தலுல் – உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டு அடங்கிய பொதிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன – தபால் திணைக்களம் !

Thursday, August 29th, 2024
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால்... [ மேலும் படிக்க ]