பிரதான செய்திகள்

தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக்   வேண்டாம் – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்து!

Sunday, October 6th, 2024
தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அகில இலங்கை பாரம்பரிய... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் – வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்து.

Sunday, October 6th, 2024
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளுக்கு அமைய, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்... [ மேலும் படிக்க ]

ஆடைத் தொழிற்சாலைகளில் அதிகரிக்கும் வெற்றிடம் – இலங்கை ஏற்றுமதி துறைக்கு புதிய சிக்கல்!

Sunday, October 6th, 2024
நாட்டில் தற்போது ஆடைத் தொழிற்சாலைகளில் பெரும் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதால் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் கண்காணிப்பு கடமையில் 5000 பேர் – பெப்ரல் அமைப்பு நடவடிக்கை!

Sunday, October 6th, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் ஐயாயிரம் பேரை கடமையில் அமர்த்தவுள்ளதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கு தயாராகும் இந்தியா!

Saturday, October 5th, 2024
இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

பேருந்து நடத்துனர்களின் விதிமீறல் தொடர்பில் முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

Saturday, October 5th, 2024
பேருந்தில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும் மிகுதிப் பணத்தையும் வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளை முன்னெடுக்க விசேட தினம் அறிவிப்பு

Saturday, October 5th, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 11ஆம் திகதி வரை 22... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலில் இளைஞர்கள், மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் பெஃரல் விடுத்துள்ள கோரிக்கை!

Saturday, October 5th, 2024
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பெஃரல் அமைப்பு அரசியல்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

 நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்கின்றேன் – ஜெய்சங்கரிடம் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Saturday, October 5th, 2024
இலங்கையில் இம்முறை மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியுள்ளோம். இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிப்பதுடன் எனது ஜனாதிபதிப் பதவிக் காலத்தில்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!  

Thursday, October 3rd, 2024
பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]