பிரதான செய்திகள்

புதிய அரசாங்கம் பொறுப்பேற்று 13 நாட்களில் 41900 கோடி ரூபா கடன் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன குற்றச்சாட்டு!

Thursday, October 17th, 2024
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 13 நாட்களில் 41900 கோடி ரூபா கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் – புற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

Thursday, October 17th, 2024
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி... [ மேலும் படிக்க ]

பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பதவி துறப்பு – புதிய மாணவர்களை பதிவு செய்வதில் எழுந்துள்ளது சிக்கல்!

Thursday, October 17th, 2024
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவதில் பிரச்சினை எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அண்மையில் பதவி... [ மேலும் படிக்க ]

பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிப்பு –  வெளியானது அதிர்ச்சி தகவல்!  

Thursday, October 17th, 2024
இலங்கையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இலங்கை குடும்ப... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா தரைவழி இணைப்பு – பேச்சுகள் இறுதிகட்டத்தில் உள்ளதென சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தகவல்!

Tuesday, October 15th, 2024
இலங்கையையும் இந்தியாவையும் தரைவழியாக இணைக்கும் வகையில் நிர்மாணிக்க உத்தேச திட்டம் தொடர்பான பேச்சுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத்... [ மேலும் படிக்க ]

பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான சர்ச்சை – பல அதிகாரிகளை இடைநிறுத்தியுள்ள மத்திய வங்கி!

Tuesday, October 15th, 2024
சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் பல அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் வழமைபோல கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்!

Tuesday, October 15th, 2024
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைபோல கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்கான தீர்மானம் அமைச்சரவைக்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபா –   அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 15th, 2024
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர்  பதவிகளிலிருந்து விலகல்!

Tuesday, October 15th, 2024
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். இதற்கான பதவி விலகல் கடிதங்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கு... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பவாதிகளையும் மக்கள் சேவகர்களையும் இனங்காணும் நேரம் இது – தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் என்கின்றார் ஈ.பி.டி.பியின் ஊகப் பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன்!

Tuesday, October 15th, 2024
நாம் முன்னெடுத்துவரும் இணக்க அரசியல் பொறிமுறையூடாக தமிழ் மக்களின் நலன்சார்ந்து பலவற்றை சாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  ஊடக பேச்சாளரும் கட்சியின்... [ மேலும் படிக்க ]