பிரதான செய்திகள்

சம்பள அதிகரிப்பை வழங்க முடியாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே? –    வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!  

Thursday, October 24th, 2024
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவைத் தீர்மானத்தை உடனடியாக சமகால அரசு அமுல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

அறுகம்பே தாக்குதல் திட்டம் – இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக தகவல்!

Thursday, October 24th, 2024
அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால்  இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதன்படி அம்பாறை மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தீர்மானித்தப்படி நடத்துவதால் 5 இலட்சம் இளைஞர்களின் வாக்குரிமை இழக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு கவலை!

Thursday, October 24th, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னர் தீர்மானித்தப்படி நடத்துவதால் சுமார் 5 இலட்சம் இளைஞர்களுக்கு வாக்குரிமை இழக்கப்படுவதோடு பல சிக்கல்கள் ஏற்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பிரிக்ஸ் அமைப்பில் இணைய இலங்கை தீவிர நகர்வு – புடினுக்கு எழுத்துமூல கடிதமும் கையளிப்பு!

Thursday, October 24th, 2024
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை, அதன் விருப்பத்தை தற்போது தலைமையத்துவத்தை ஏற்று செயல்படும் ரஷ்யாவுக்கு வெளிப்படுத்தியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஒக்ரோபர் 27 முதல் நவம்பர் 03 வரை விநியோகம் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Thursday, October 24th, 2024
பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக இரண்டு முக்கிய தினங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கிணங்க... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்னர் நம்பிக்கை!

Thursday, October 24th, 2024
அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவை வாரத்தில் 04 நாள்கள் முன்னெடுக்க நடவடிக்கை!

Thursday, October 24th, 2024
காங்கேசன்துறை - நாகப்பட்டினத்துக்கிடையிலான பயணிகள் படகுச் சேவை தற்போது சீராக நடைபெற்று வருவதாக, எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். சிவகங்கை பயணிகள் படகுச் சேவை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

Thursday, October 24th, 2024
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல்... [ மேலும் படிக்க ]

திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – சீன அரசாங்கம் இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா அன்பளிப்பு!

Wednesday, October 23rd, 2024
நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு அன்பளிப்பாக... [ மேலும் படிக்க ]

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்றுமுதல் இரத்து – தபால் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, October 23rd, 2024
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு... [ மேலும் படிக்க ]