பிரதான செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் –  அல்விஸ் குழு அறிக்கையை வியாக்கியானம் செய்வது அடிப்படையற்றது – முன்னாள் ஜனாதிபதி ரணில் !

Friday, October 25th, 2024
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட அல்விஸ் குழு அறிக்கையை ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை என வியாக்கியானம் செய்வது... [ மேலும் படிக்க ]

கட்டணத்தை குறைப்பதற்கு யோசனை –  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Friday, October 25th, 2024
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய விலை சூத்திரத்தின்... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை –  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு!

Friday, October 25th, 2024
பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

மாத்தறையில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையம் –  சுற்றிவளைப்பின் போது  மூவர் கைது !

Friday, October 25th, 2024
மாத்தறை பகுதியில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றில் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுத உற்பத்தி நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

மதுபான அனுமதிபத்திரம்  – அடுத்த வருடம்முதல் புதிய நடைமுறை என அறிவிப்பு!

Friday, October 25th, 2024
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மதுபான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு தேவையான அனுமதி சான்றிதழ்களை விண்ணப்பிப்பது தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கவனம்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலில் அடையாளம்  – தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

Friday, October 25th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரல் அடையாளப்படுத்தும் செயல்முறையை தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், பொது தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது... [ மேலும் படிக்க ]

தேசியத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு பெற்றுத் தருவார்கள் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிறீரங்கேஸ்வரன் கேள்வி!

Friday, October 25th, 2024
தேசியம் என்பதற்கான அர்த்தம் கூட தெரியாத நிலையில் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் இருப்பது வெட்கக்கேடானது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு!

Thursday, October 24th, 2024
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன்... [ மேலும் படிக்க ]

கொழும்பு – யாழ். மாவட்டங்களில் அதிகளவு நீரிழிவு நோயாளர்கள் – இலங்கை நீரிழிவு வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, October 24th, 2024
இலங்கையில் தற்போது மூவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று  இலங்கை நீரிழிவு வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய  நிலையத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல்!  

Thursday, October 24th, 2024
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய  நிலையத்தை மீள ஆரம்பித்தல்  தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]