பிரதான செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவின் கொள்கைகளின் பின்னால் மக்கள் அணிதிரண்டால்  அனைத்தும் சாத்தியமாகும் – ஈ.பி.டி.பியின் வேட்பாரளர் மனோகரன்!

Monday, October 28th, 2024
சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்ப்பவர்களையும் சுயநலன்களுக்காக செயற்படுகின்றவர்களையும் மக்களுக்காக உழைப்பவர்களையும் மக்கள் இனங்கண்டுள்ள்ளனர். அதனால் நடைபெறவுள்ள தேர்தலானது... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் இலங்கை வருகின்றார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!

Sunday, October 27th, 2024
   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்ல உள்ளார். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஜனவரி மாதத்தில்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் மீண்டும் ஆரம்பமாகும் வடக்கிற்கான ரயில் சேவை!

Sunday, October 27th, 2024
கொழும்பு - கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான வடக்கு ரயில் சேவை நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான... [ மேலும் படிக்க ]

தொடர் மழை – யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிப்பு –  அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜா!

Saturday, October 26th, 2024
தொடர்ச்சியாக பொய்யும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமைமுதல் விநியோகம்!

Saturday, October 26th, 2024
பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படும். எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோக... [ மேலும் படிக்க ]

 பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி  உத்தரவு !

Saturday, October 26th, 2024
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை (27) முதல்... [ மேலும் படிக்க ]

தொழில் வழங்குவதாக பண மோசடி – கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Saturday, October 26th, 2024
தென்கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதாக பண மோசடி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக   இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

34 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறையில் மீண்டும் அஞ்சல் சேவை!

Saturday, October 26th, 2024
யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டளவில் காங்கேசன் துறை பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியபோது, அங்கு இயங்கி வந்த காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகமும் இடம்மாறி இருந்தது. அதி உயர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

வெற்றிபெற்ற ஈ.பி.டி.பியின் வழிமுறையை வலுவடையச் செய்ய தமிழ் மக்களுடன் புலம்பெயர் தேச உறவுகளும் ஒன்றிணையுங்கள் – வேட்பாளர் தவநாதன் அழைப்பு!

Saturday, October 26th, 2024
வெற்றிபெற்ற ஈ.பி.டி.பியின் வழிமுறையை மேலும் வலுவடையச் செய்ய தமிழ் மக்களுடன் புலம்பெயர் தேச உறவுகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் – கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு வருகை!.

Friday, October 25th, 2024
பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு இன்று (25) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. குறித்த அமைப்பைச் சேர்ந்த 30 கண்காணிப்பாளர்கள்... [ மேலும் படிக்க ]