பிரதான செய்திகள்

 அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று!

Friday, November 1st, 2024
பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும்.  கடந்த 30 ஆம் திகதி, முதல் நாளாக அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் – செயற்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைத் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

Friday, November 1st, 2024
பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைத் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி... [ மேலும் படிக்க ]

இலங்கை சுங்கம் – ரசிய அரசுடன் பரஸ்பர ஒப்பந்தம் – வலேரி பிகலியோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுது!

Friday, November 1st, 2024
இலங்கை சுங்கம் ரசிய அரசுடன் பரஸ்பர ஒப்பந்தம்: வலேரி பிகலியோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான சட்டப்பூர்வ வர்த்தக... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு எதிரான உளவுத்துறை தகவல்களைகசியவிட்டதை ஏற்றுக்கொண்ட கனேடிய அதிகாரிகள்!

Thursday, October 31st, 2024
இந்தியாவுக்கு எதிரான உளவுத்துறை தகவல்களை வாஷிங்டன் போஸ்ட்டுக்கு கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில்... [ மேலும் படிக்க ]

அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரிக்கை!

Thursday, October 31st, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு அமைதியாக நடைபெற்றதாகவும் எதிர்வரும் தேர்தலில் அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Wednesday, October 30th, 2024
எந்த காரணங்களுக்காகவும் 2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்தேன் –  முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Wednesday, October 30th, 2024
அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச பணியாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது!

Wednesday, October 30th, 2024
எஞ்சிய வருடங்களில் மின்சார கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வணிக சபையின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

 பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

Wednesday, October 30th, 2024
  பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்! நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இன்றைய தினமும் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் – மாற்றத்தை கொண்டுவர ஈ.பி.டி.பியுடன் அணிதிரளுங்கள் – கிளிநொச்சி பெண் வேட்பாளர் திருமதி சுந்தராம்பாள் அழைப்பு!

Wednesday, October 30th, 2024
பெண்களால் சாதரிக்க முடியாததென்று எதுவும் கிடையாது. அவர்களது ஆற்றலால் எதனையும் சாதிக்க மட்டுமல்லாது மாற்றியமைக்கவும் முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]