பிரதான செய்திகள்

இலக்கத் தகடுகளை வழங்குவது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Sunday, November 3rd, 2024
வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக புதிய வாகனப்பதிவுகள் மற்றும் வாகனப் பெயர்ப்பதிவுகளின் போது இலக்கத் தகடுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை – வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என  அறிவிப்பு!

Sunday, November 3rd, 2024
காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகை -  இலங்கை இடையேயான... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு எண் இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Sunday, November 3rd, 2024
பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அடிக்கடி பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவு பொதி பெட்டிகளை கொள்வனவு செய்யும் போது அந்த பிளாஸ்டிக் பொருட்களின் பாதுகாப்பு குறி... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தனிப்பட்ட விடுப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது அவசியம் – தேர்தல் ஆணைக்குழு!

Sunday, November 3rd, 2024
நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை... [ மேலும் படிக்க ]

அறிக்கை பொய்யென உறுதிப்படுத்த தவறினால் பதவி விலக வேண்டும் – பிரதமருக்கு  ரணில் சவால்!

Saturday, November 2nd, 2024
நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வது மக்களின் பணி எனவும், நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது பிரதமருக்கானது இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

பரீட்சை வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய பொறிமுறை – பரீட்சைகள் திணைக்களம் அதிரடி நடவடிக்கை!

Saturday, November 2nd, 2024
பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே கசிவதை தடுக்கும் வகையில் வினாத்தாள் வங்கியை நிறுவுவதற்கான புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர் யுவதிகளே ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் – தென்மராட்சி வேட்பாளர் தர்சன் அழைப்பு!

Saturday, November 2nd, 2024
தமிழ் மக்கள் தத்தமது எதிர்காலத்தையும் தேசத்தையும் வளமாக்கிக்கொள்ள நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை நோக்கி பயணிப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவை மிகவும் நேசிப்பவர்களா இருக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் தீவக வேட்பாளர் புவி தெரிவிப்பு!

Friday, November 1st, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுக்கும் முயற்சிகள் மற்றும் சேவைகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயர்ப்பனவாகவே இருந்து... [ மேலும் படிக்க ]

வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது அவசியம் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Friday, November 1st, 2024
உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை  மக்களிடம் மீள வழங்கவதும் அவசியம் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலையைக் குறைத்தள்ளது இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம்!

Friday, November 1st, 2024
கடந்த நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைத்தள்ளது. இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர்... [ மேலும் படிக்க ]