பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் நன்கொடையாக வழங்க தயார் – இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவிப்பு!

Tuesday, November 5th, 2024
அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நடமாடும் பெண் யாசகர்கள் – யாழ். மாநகர சபை  நடவடிக்கை எடுக்காமை குறித்து மக்கள் விசனம்!  

Tuesday, November 5th, 2024
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண் யாகசர்கள், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் மதுபோதையில் நடமாடுகின்றனர் என்றும், அவர்களால் சிறுவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாது வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றமுடியாது – பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர்!  

Monday, November 4th, 2024
பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் தீர்மானிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின்... [ மேலும் படிக்க ]

பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!  

Monday, November 4th, 2024
பெரிய வெங்காயத்தின் விலை  அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல பகுதியில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகச்... [ மேலும் படிக்க ]

தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில்தெளிவுபடுத்தும் தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, November 4th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதம் – எதிர்கால   பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என  இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு!

Monday, November 4th, 2024
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என  இலங்கை ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

14 ஆம் திகதியன்றே நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் – உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

Monday, November 4th, 2024
நாடாளுமன்றத் தேர்தலை இம்மாதம் 14ஆம் திகதி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம், அரசியல்யாப்புக்கு முரணானது என்று உத்தரவிடக்கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தம் குறித்து ஈ.பிடி.பியின் நிலைப்பாட்டை  கேட்டறிந்துகொண்ட  அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் அமைப்பு!

Sunday, November 3rd, 2024
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல்... [ மேலும் படிக்க ]

விசேட தினமாகக் கருதி இன்றையதினமும் பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

Sunday, November 3rd, 2024
விசேட தினமாகக் கருதி இன்றைய தினமும் பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், பொதுத்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் முறையிட அவசர தொலைபேசி இலக்கம் !.

Sunday, November 3rd, 2024
அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்தின்... [ மேலும் படிக்க ]