பிரதான செய்திகள்

சோபையிழந்த பொதுத் தேர்தல் – தொன்னூறு வீதமான வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடவில்லை – ஃபவ்ரல் சுட்டிக்காட்டு!

Friday, November 8th, 2024
பொதுத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரம் மாத்திரமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் குறைவாக உள்ளதுடன், ஏழாயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் ஊதிய அதிகரிப்பு –  உடன் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Friday, November 8th, 2024
கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை புதிய அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகள் விரும்பும் தீவு நாடுகளில் இலங்கைக்கு முதலாமிடம் – 3 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வாக்குகளால் தங்க விருது!

Friday, November 8th, 2024
லண்டனில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Wanderlust Reader Travel விருதுகளில் இலங்கையானது மிகவும்... [ மேலும் படிக்க ]

உணர்ச்சிப் பேச்சுக்களையும், வெற்று கோசங்களையும் இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பர் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவிப்பு!

Wednesday, November 6th, 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கி வருகின்றது. இந்நிலையில் வேட்பாளர்கள்   தமக்கு ஏற்றவாறு பலவாறான கருத்துக்களையும் உசுப்பேற்றல்களையும் கூற முற்படலாம். ஆனாலும் அவர்களது... [ மேலும் படிக்க ]

11 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவு – அரசியல் கட்சிகளால் இறுதி கூட்டங்கள்  ஏற்பாடு!

Wednesday, November 6th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகள் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மாதாந்த விலைகளை சுயாதீனமாக தீர்மானிக்க முடியும் – முன்னாள் அமைச்சர் கஞ்சன சுட்டிக்காட்டு!

Wednesday, November 6th, 2024
இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்கள் லிமிடடின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.டீ.எஸ். ராஜகருணவின் அண்மைய அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

கொள்கையற்றவர்களின் புலம்பல்கள் எம்மை எதுவும் செய்துவிடப்போவதில்லை –   ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன்!

Tuesday, November 5th, 2024
கொள்கையற்றவர்களின் புலம்பல்கள் எம்மை எதுவும் செய்துவிடப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள என ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

 பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நியமனம் – ஜனாதிபதியின் செயற்பாடு தொழில் சார் மக்களை வேதானையடையச் செய்துள்ளது –  ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன்!  

Tuesday, November 5th, 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த ஒருவரை  நியமித்துள்ளமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற நிலைப்பாட்டை... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் தங்கவேல் சுமனுக்கு  “இளம் கலைஞர்” விருது!

Tuesday, November 5th, 2024
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் "இளம் கலைஞர்" விருதுக்கு ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) தெரிவு... [ மேலும் படிக்க ]

நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டு –  நாளைமுதல் நடைமுறைக்கு வரும் என   குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல்!

Tuesday, November 5th, 2024
நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் நாளை முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்... [ மேலும் படிக்க ]