பிரதான செய்திகள்

சீனா – இலங்கை இருதரப்பு உறவுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, October 23rd, 2024
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை  ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். இதன்போது சீனா-இலங்கை இருதரப்பு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஊடக விருது இம்முறையும் ஏற்பாடு!

Wednesday, October 23rd, 2024
சிறந்த ஊடக கலாசாரத்தை நாட்டில் உருவாக்குவதற்காக ஊடகவியலாளர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை பாராட்டுதல், அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் ஜனாதிபதி ஊடக விருது இரண்டாவது வருடமாகவும்... [ மேலும் படிக்க ]

இளம் சமூகத்திரனரது குரலாக ஓங்கி ஒலிப்பேன் – ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் புவி!

Wednesday, October 23rd, 2024
தமிழ் மக்களுக்கு ஆரசியல் உரிமைகளுடன் கூடிய சிறப்பானதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறிமுறையும் கொள்கையும் ஈ.பி.டி.பியிடமே இருக்கின்றது என சுட்டிக்காட்டிய சட்சியின்... [ மேலும் படிக்க ]

48 பக்கங்களுடன் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் காட்சிப்படுத்தலுடன் அறிமுகமானது புதிய கடவுச்சீட்டு!

Tuesday, October 22nd, 2024
புதிய கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் செயற்பாடு நேற்றுமுதல் ஆரம்பமானது.  இதற்கமைய, பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக குடிவரவு... [ மேலும் படிக்க ]

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை – 2025 பெப்ரவரி வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Tuesday, October 22nd, 2024
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய்... [ மேலும் படிக்க ]

வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள்!

Tuesday, October 22nd, 2024
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன அதன்படி, ஜனவரி முதலாம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் 26 ஆம் திகதி ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்!  

Tuesday, October 22nd, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்... [ மேலும் படிக்க ]

ரவி செனவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி – உடனடியாக பதவி நீக்கவேண்டும் என உதய கம்மன்பில வலியுறுத்து!

Monday, October 21st, 2024
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி தவறிழைத்தது இந்தியா – எஸ். ஜெயசங்கர் தெரிவிப்பு!

Monday, October 21st, 2024
37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர்... [ மேலும் படிக்க ]

இலங்கை பெற்ற 50 கோடி ரூபா கடனை இலங்கை மீளச் செலுத்த இந்தியா சலுகை!

Monday, October 21st, 2024
இலங்கை அரசு இந்தியாவுக்கு வரும் வாரத்தில் திருப்பி செலுத்த வேண்டிய சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபா கடனைச் செலுத்த முடியாமல் போய், இலங்கைக்கு மீண்டும் கெட்ட பெயர் வந்து விடாமல்... [ மேலும் படிக்க ]