பிரதான செய்திகள்

பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பாரிய மோசடி – மக்களுக்கு  அவசர எச்சரிக்கை !

Thursday, November 28th, 2024
இலங்கையில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பல்வேறு மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய முகவரிகளை பயன்படுத்தி சமூக ஊடக பயன்பாடுகள் மூலம் "Free Giveaway" என... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்க சகல ஏற்பாடுகளும் தயார் – யாழ்.மாவட்ட செயலகம்!

Thursday, November 28th, 2024
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு சகல ஏற்பாடுகளும் தயார். பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் தொற்று – வைத்தியர் அதிர்ச்சித் தகவல்!

Thursday, November 28th, 2024
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளிகளைத் தேடுவது, சரியான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழை – அதிகரிக்கும் வெள்ளம் – வடக்கு மாகாணத்தில்  64 ஆயிரம் ஹெக்ரயார் நெல் வயல்கள் பாதிப்பு!

Thursday, November 28th, 2024
மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 64000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் சுமார் 23000 ஹெக்ரயார்... [ மேலும் படிக்க ]

விரைவில் உள்ளூராட்சி  தேர்தல் திகதி  வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, November 28th, 2024
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில்... [ மேலும் படிக்க ]

தொடரும் மோசமான காலநிலை – 20 மாவட்டங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

Thursday, November 28th, 2024
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகளவில் உயிரைமாய்ப்பு!

Thursday, November 28th, 2024
நாட்டில் அதிகளவில் உயிரைமாய்த்துக்கொள்பவர்கள் ஐஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கம்பஹா... [ மேலும் படிக்க ]

அனைத்து சேவைகளும் வழமைக்கு – யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!  

Thursday, November 28th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமைபோல நடைபெறுவதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்தள்ளது. இது தொடர்பில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - வெள்ளப்பெருக்கு... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற காலநிலை –   20 மாவட்டங்களில் 80, 642 குடும்பங்களைச் சேர்ந்த 276, 550 பேர் பாதிப்பு!

Thursday, November 28th, 2024
நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து 20 மாவட்டங்களில் 80, 642 குடும்பங்களைச் சேர்ந்த 276, 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில்... [ மேலும் படிக்க ]

ஆழ்ந்த தாழமுக்கம் – திருகோணமலையிலிருந்து கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thursday, November 28th, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் திருகோணமலையிலிருந்து கிழக்காக 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]