பிரதான செய்திகள்

கெஹலிய சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை நம்பியே அங்கீகாரம் வழங்கப்பட்டது – CID யில் முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம்!

Saturday, November 30th, 2024
நாட்டில் நிலவிய மருந்து தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை நம்பி அதனை அங்கீகரித்ததாக... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு –  காலநிலையால் மக்கள் பெரும் அசௌகரியம்!

Saturday, November 30th, 2024
தற்போது நிலவும் காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பெறப்படும் மரக்கறிகளின் அளவு 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்காரணமாக, மரக்கறிகளை கொள்வனவு செய்ய... [ மேலும் படிக்க ]

பாதீட்டின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் – புதிய வேட்புமனுக்களை கோரவும் கட்சித் தலைவர்கள் இணக்கம்!

Saturday, November 30th, 2024
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை புதிய வேட்புமனுக்களை கோரி நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதனால் 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்... [ மேலும் படிக்க ]

வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன் நிறைவு – இறைவரித் திணைக்களம்!

Saturday, November 30th, 2024
2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன் (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக... [ மேலும் படிக்க ]

ஃபெஞ்சல் தாக்கத்திலிருந்து இலங்கையின் வானிலை படிப்படியாக குறைகிறது!

Saturday, November 30th, 2024
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் (‘FENGAL’ [pronounced as FEINJAL]) ஃபெஞ்சல் சூறாவளி நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துறைக்கு வடகிழக்கே 280... [ மேலும் படிக்க ]

யாழ். ராணி ரயில் சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் –  ரயில்வே திணைக்களம் !

Friday, November 29th, 2024
யாழ். ராணி ரயில் சேவை மறு அறிவித்தல் வரை நடைபெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த ரயில் சேவையை நடத்த... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தல் வேட்புமனு – அடுத்த வாரம் கலந்துரையாடப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!

Friday, November 29th, 2024
மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல், அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகரும் சக்திமிக்க தாழமுக்கம் –  வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

Friday, November 29th, 2024
திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் சுகாதார மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்!

Friday, November 29th, 2024
வடக்கு - கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி திட்டம் – பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிப்பு!

Thursday, November 28th, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற... [ மேலும் படிக்க ]