பிரதான செய்திகள்

உயர்தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னரே உள்ளூராட்சி தேர்தலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் – தேர்தல் ஆணையம்!

Monday, December 2nd, 2024
2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை குறைப்பு நியாயமற்றது – மக்களை சுரண்டி பிழைக்கின்றது அரசு –    ஒன்றிணைந்த தொழிற்சங்கம் சாடல்!

Monday, December 2nd, 2024
எரிபொருள் இறக்குமதியின் போது முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு சென்ற தரகுப்பணம் தற்போதைய அரசாங்கத்துக்கும் செல்கிறது என ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

Monday, December 2nd, 2024
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடி – பருத்தித்துறையில் பரபரப்பு! கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர், கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Monday, December 2nd, 2024
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் –  முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த!

Monday, December 2nd, 2024
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

டொலர் மாத்திரமே பயன்படுத்த வேண்டும்- பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

Monday, December 2nd, 2024
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

Monday, December 2nd, 2024
10 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க குடிவரவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இலத்திரனியல்... [ மேலும் படிக்க ]

2025 பெப்ரவரி தொடக்கம் வாகன இறக்குமதி நடைபெறும்!

Monday, December 2nd, 2024
வானக இறக்குமதிக்கு சர்வதேச நாணயநிதியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் வாகன இறக்குமதிகள் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை வாகன... [ மேலும் படிக்க ]

மக்களை அச்சுறுத்தும் மூளாய் – பொன்னாலை வீதி – திருத்தி தருமாறு மக்கள் அவசர கோரிக்கை!

Saturday, November 30th, 2024
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள  பொன்னாலை செல்லும் வீதி போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் தாம பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் கவரைல... [ மேலும் படிக்க ]

ஐந்து மாத குழந்தையின் தாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Saturday, November 30th, 2024
ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில்... [ மேலும் படிக்க ]