பிரதான செய்திகள்

ஊடக பிரிவு அலுவலக சுவரில் தனிமைப்படுத்தப்பட்ட அநுரவின் புகைப்படம்!

Sunday, January 19th, 2025
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதான நுழைவு வாயிலுடன் கூடிய சுவரில் மாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் புகைப்படங்கள் அகற்றப்பட்டு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்... [ மேலும் படிக்க ]

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – முக்கிய சந்தேகநபர்கள் தொடர்பில் அவசர உதவி கோரியுள்ள பொலிஸார்!

Sunday, January 19th, 2025
கடந்த ஜனவரி 16 ஆம் திகதி மன்னாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். இந்நிலையில், சந்தேக நபர்களை... [ மேலும் படிக்க ]

உலகின் தலைசிறந்த பயண இடங்களுள் இலங்கைக்கு அங்கீகாரம்!

Sunday, January 19th, 2025
2025 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் பயணிக்கும் முதல் 10 இடங்களுக்குள் இலங்கையும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. BBC Travel இன் உலகின் தலைசிறந்த பயண இடங்களுக்கான அறிமுக வழிகாட்டியில்  இலங்கை... [ மேலும் படிக்க ]

யாழ். குருநகரில் வீசிய கடும் காற்று – 30 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் – மக்கள் பரிதவிப்பு!

Sunday, January 19th, 2025
மழையுடனான காலநிலை தொடர்ந்தும் காணம்படும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று பலத்த காற்று வீசியதன் காரணமாக குருநகர் பகுதியில் பல வீடுகளும் வணக்கஸ்தலமொன்றும் பலத்த... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, January 18th, 2025
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (18) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய... [ மேலும் படிக்க ]

 “2025” உலகத் தமிழர் மாநாடு வியட்நாமில் – பெப்ரவரியில்  நடத்தவுள்ளதாக பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, January 18th, 2025
"2025" உலகத் தமிழர் மாநாடு வியட்நாமில் நடைபெறவுள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் மயப்படுத்தப்படும் ஓய்வூதியத் திணைக்களம்!

Saturday, January 18th, 2025
ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வருவதுடன், இதற்காக புதிய கட்டமைப்பொன்றை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு... [ மேலும் படிக்க ]

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் –  பிரதான சந்தேக நபருக்கு வீடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை!

Saturday, January 18th, 2025
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை வழிநடத்தியவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீர சூரிய... [ மேலும் படிக்க ]

“K-2-Sit”  பாவனை அதிகரிப்பு – பாடசாலை மாணவர்களுக்கு உருவாக்கப்படுகின்றது போராபத்து!

Saturday, January 18th, 2025
இலங்கையில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படும் செயற்கை மரிஜுவானா அல்லது "K-2-Sit" என்ற போதைப்பொருள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவில் மாணவர்களை... [ மேலும் படிக்க ]

750,000 அரசு ஊழியர்களுக்கு ஆபத்து – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

Saturday, January 18th, 2025
அரச சேவையை வலுப்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 750,000 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல்... [ மேலும் படிக்க ]