பிரதான செய்திகள்

ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறு –  ஆட்சேபனைக்கு மேன்முறையீடுகள் செய்வது தொடர்பில் அறிவிப்பு!

Friday, January 24th, 2025
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. அதன்படி, எதிர்வரும் 27 ஆம்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் –  சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

Friday, January 24th, 2025
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என... [ மேலும் படிக்க ]

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும் –  தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை!

Friday, January 24th, 2025
தென்னை மரங்களை வெட்டுவதற்கு எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில்... [ மேலும் படிக்க ]

“2025 யாழ்ப்பாணம்வர்த்தக கண்காட்சி” ஆரம்பம் – பார்விட அலைமோதும் ஆயிரக்கணக்கான மக்கள்!

Friday, January 24th, 2025
யாழ்ப்பாண தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், நடத்தப்படும் "யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2025" இன்றையதினம் பெரும் எதிர்பார்ப்புகளுடன்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மண்டபம்!

Friday, January 24th, 2025
இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள  யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் தற்போது மூன்றாவது முறையாக  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மண்டபம்,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி!

Friday, January 24th, 2025
நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்றையதினம் (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று... [ மேலும் படிக்க ]

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, அவரது மனைவி ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது!.

Thursday, January 23rd, 2025
2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் அவரது மனைவி... [ மேலும் படிக்க ]

யாழில் தொடர்ச்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வயர்கள்!

Thursday, January 23rd, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய வயர்கள் திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

நாகர்கோவில் மேற்கு பகுதியில் தீயில் எரிந்த வீடு – விசமிகளால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குடும்பஸ்தர்!

Thursday, January 23rd, 2025
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்று  நேற்று (22) அதிகாலை தீப்பிடித்துள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பிடிப்பதை கண்ட குடும்பஸ்தர் கடும் முயற்சியின் பின்... [ மேலும் படிக்க ]

பொன்னாலையில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Thursday, January 23rd, 2025
இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு சுழிபுரம் பகுதியில் வைத்து கஞ்சாவுடன், 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை... [ மேலும் படிக்க ]