பிரதான செய்திகள்

இலங்கை வருகைதரும் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள்!

Sunday, February 9th, 2025
தேசிய இன விவகார ஆணையகத்திற்குப் பொறுப்பான சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு, 2025 பெப்ரவரி 19 முதல் 23 வரை இலங்கையில் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. இதன்போது, இன நல்லிணக்கம் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி – 14 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கடற்படையினரால் கைது !

Sunday, February 9th, 2025
இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார்... [ மேலும் படிக்க ]

இவ்வருடம் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட நடவடிக்கை – தெங்கு பயிர்ச்செய்கை சபை !

Sunday, February 9th, 2025
தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் என்று தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது. இந்த செயல்முறையின் முதல் திட்டம்... [ மேலும் படிக்க ]

வாந்தி எடுத்த நோயாளி  யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Sunday, February 9th, 2025
வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். தாவடி தெற்கு, கொக்குவிலைச் சேர்ந்த திரவியம் சிறிதரன் (வயது... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் திடீர் மின் தடை – இயல்புக்கு வர  பல மணிநேரம் ஆகும் என தெரிவிப்பு!

Sunday, February 9th, 2025
மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். இன்று காலை மின்சார விநியோக... [ மேலும் படிக்க ]

சிறப்பாக நிறைவுற்ற மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு!

Saturday, February 8th, 2025
யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு பாடசாலை மைதானத்தில் நேற்று (07) இடம்பெற்றது. வித்தியாலய முதல்வர் சுதாமதி தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இல்ல... [ மேலும் படிக்க ]

 கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் மீட்பு!

Saturday, February 8th, 2025
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதைப்பொருள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள கால்நடை வைத்திய அலுவலகங்களில் மருந்துகளை 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும் – பணிப்பாளர்!

Saturday, February 8th, 2025
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடைகளுக்கான பெரும்பாலான மருந்துகளை அதன் உச்சபட்ச சில்லறை விலையைவிட 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும்... [ மேலும் படிக்க ]

 திருக்குடும்ப கன்னியர்மட தேசியப் பாடசாலையில் நடைபெற்ற யாழ்ப்பாண கல்வி வலயத்தின் “வர்ண இரவு” – 2024!

Saturday, February 8th, 2025
யாழ்ப்பாண கல்வி வலயத்தின் "வர்ண இரவு" (colours night  2024)  நேற்று (07-02-2025) யாழ். திருக்குடும்ப கன்னியர்மட தேசியப் பாடசாலையின் ஜூபிலி மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ். கல்விவலய உடற்கல்விப் பிரிவின்... [ மேலும் படிக்க ]

22 ஆம் திகதியன்று நடைபெறும் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச் சங்க நிர்வாகத் தெரிவு கூட்டம்!

Saturday, February 8th, 2025
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் 22.02.2025 அன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டமானது நோயாளர்... [ மேலும் படிக்க ]