இனி ஒருபோதும் பொது இடங்களில் குப்பைகள் போடவேண்டாம் ” – ஈச்சமோட்டையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நிகழ்வு!
Saturday, March 29th, 2025
“இனி ஒருபோதும் வீதி மற்றும் பொது இடங்களில் குப்பைகள் போடவேண்டாம்” என்று தொனிப்பொருளுடன்
சுண்டுக்குழி ஈச்சமோட்டை பகுதில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்படதுடன்
மக்களுக்கு அறிவூட்டால் விழுப்புணர்வும் வழங்கப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வட்டார வேட்பாளரான தவதீசனின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் பங்களிப்புடன் குறித்த தூய்மையாக்கல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது -கெஹெலிய.!
யாழ்.மாநகரை திங்கள்முதல் முடக்கலில் இருந்து விடுவியுங்கள் – வணிகர் சங்கம் கோரிக்கை!
மாணவர்களுக்கு குறைந்தளவு காலப்பகுதியில் முதலாவது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புப் பெற்ற...
|
|
|


