தினசரி செய்திகள்

இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, January 1st, 2025
இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் நிறுவனம் நாளாந்தம் இலங்கைக்கு 3 விமான சேவைகளை இயக்குவதுடன் அவற்றில் இரண்டு... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய வியாபாரிகள் – 2024  இல் வடக்கில் 3499 வர்தகர்களிற்கு எதிராக நடவடிக்கை –  02 கோடியே 58 இலட்சத்து ரூபா தண்டம்!

Wednesday, January 1st, 2025
  2024 ஆம் ஆண்டு  வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 3499 வர்தகர்களிற்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு தொற்று – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரலிக்கை!

Wednesday, January 1st, 2025
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பிராந்திய சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமை மல் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Tuesday, December 31st, 2024
அண்மையில் முடிவடைந்த 2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

சந்தையில் வெள்ளை அரிசி தட்டுப்பாடு – புத்தாண்டன்று  பால் சோறு சமைக்க முடியாத நிலையில் மக்கள்!

Tuesday, December 31st, 2024
சந்தையில் நாட்டு மற்றும் வெள்ளை அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புத்தாண்னை வரவேற்க பால் சோறு சமைக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சு!

Tuesday, December 31st, 2024
2025 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

கோலாகலமாக இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா!    

Saturday, December 28th, 2024
. யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா அரியாலை மகா மாரியம்மன் மண்டபத்தில் நேற்றையதினம் (27) மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இதன்போது, நிகழ்வின் விருந்தினர்கள் தமிழரின் பாரம்பரிய கலை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Saturday, December 28th, 2024
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பிராந்திய... [ மேலும் படிக்க ]

வவுனியா நகரப் பகுதியில் தேசிய புலனாய்வு பிரிவிற்கு அலுவலகம்  – ஒருங்கிணைப்பு குழு நிராகரிப்பு!

Saturday, December 28th, 2024
தேசிய புலனாய்வு பிரிவிற்கு அலுவலகம் அமைப்பதற்காக வவுனியா நகரப் பகுதியில் காணி கோரப்பட்ட நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.  வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

Saturday, December 28th, 2024
2025 ஆம் ஆண்டு தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இது... [ மேலும் படிக்க ]