தினசரி செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கல்வி செயற்பாடுகள்   ஜனவரி 02 ஆம் திகதி ஆரம்பம் –   கல்வி அமைச்சு!

Saturday, December 28th, 2024
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நேபாளம் பயணம்!

Saturday, December 28th, 2024
அவர் தனது தனிப்பட்ட பயணமாக நேபாளம் வர உள்ளார் என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் கிருஸ்ண பிரசாத் தகால் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ஒரு நாட்டின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி திட்டம் – முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற பயனாளர்களுக்கான நிலுவைத் தொகை  இன்றுமுதல்!

Friday, December 27th, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற பயனாளர் குடும்பங்களுக்கான நிலுவைத் தொகையை இன்று (27) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என நிதியமைச்சு... [ மேலும் படிக்க ]

அதிஉயர் டெங்கு அபாயம்– யாழ்ப்பாணம் உள்ளட்ட 15 சுகாதார அதிகார பிரிவுகள் அடையாளம்!

Friday, December 27th, 2024
நாட்டில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதிஉயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்கள் கல்வித் தகைமைகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும் – தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வலியுறுத்து!

Friday, December 27th, 2024
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்களின் கல்வி அல்லது ஏனைய தகைமைகள் உள்ளடங்கிய தரவு தாளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் அமைப்பை தயார் செய்யுமாறு... [ மேலும் படிக்க ]

ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை!

Friday, December 27th, 2024
ரயில்வே சேவையை நாளாந்தம் 70 சதவீதமாக அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார். இலங்கை ரயில்வே திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

நவீன வசதிகளுடன் புத்தெழுச்சி பெறுகின்றதுதபால் திணைக்களம்!

Thursday, December 26th, 2024
இலங்கைத் தபால் திணைக்களத்தை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறுசீரமைக்கப்பட நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு – மடிந்த உறவுகளை நினைவு கூர்ந்த வாழும் உறவுகள்!

Thursday, December 26th, 2024
ஆழிப்பேரலை ஏற்பட்டு  20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி... [ மேலும் படிக்க ]

இரவு வேளைகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசேட ஆலோசனை!

Thursday, December 26th, 2024
இரவு வேளைகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகத்தர்கள், வாகனங்களை நிறுத்தும் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் பதில் காவல்துறை மாஅதிபர் பிரியந்த... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு – 60 பேர் உயிரிழப்பு!

Wednesday, December 25th, 2024
2024 ஆம் ஆண்டு இதுவரை 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 பேர் காயமடைந்துள்ளனர்... [ மேலும் படிக்க ]