தினசரி செய்திகள்

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கு விசேட செயலணி!

Saturday, May 3rd, 2025
தற்போது பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நியமித்துள்ளதாக மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் – ஊழியர்களுக்கான விடுறை தொடர்பில் வெளியானது அறிவிப்பு!

Saturday, May 3rd, 2025
2025 உள்ளூர் அதிகாரசபை தேர்தலில் வாக்களிக்க தனியார்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாய விடுமுறை தொடர்பில் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இறையடிச் சேர்ந்தார்!

Friday, May 2nd, 2025
யாழ்ப்பாணம் - நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடிச் சேர்ந்தார்.   கொழும்பில்... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசாரப் பணிகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு!

Friday, May 2nd, 2025
தேர்தல் பிரசாரப் பணிகள் நாளையதினம் நள்ளிரவுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நாளைய தினம் நள்ளிரவுடன் பூர்த்தியாவதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை கட்டணம் மீண்டும் குறைப்பு!

Friday, May 2nd, 2025
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பணிகள் படகுச் சேவையின் இருவழிக்கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உள்ளூர் அதிகார சபை  தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – யாழில் 94 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு – யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பிரதீபன் தெரிவிப்பு!

Friday, May 2nd, 2025
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகள் தயாராக... [ மேலும் படிக்க ]

 அதிகளவான மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது!  

Thursday, May 1st, 2025
50 கிலோவிற்கு அதிகமான மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசுவமடு மாமிச வாணிபம் ஒன்றில் விற்பனை... [ மேலும் படிக்க ]

 ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்வர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல்!

Thursday, May 1st, 2025
இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் பஹல்கம் பகுதியில் 22.04.2025 அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர்... [ மேலும் படிக்க ]

 உலக தொழிலார் தினம் இன்று !

Thursday, May 1st, 2025
உலக தொழிலாளர் தினம் இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் திகதி, உலகெங்கிலும் உள்ள நாடுகள் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக... [ மேலும் படிக்க ]

வரி எண் தொடர்பில் இறைவரி திணைக்களம் விசேட அறிவிப்பு!

Thursday, May 1st, 2025
வட்டி வருமானத்தின் மீதான நிறுத்தி வைக்கும் வரி தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வட்டி வருமானத்தின் மீது... [ மேலும் படிக்க ]