தினசரி செய்திகள்

 சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதியாக்கப்படல் வேண்டும் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு தன்னார்வ அமைப்புகள் கூட்டாக அறிவுறுத்து!

Friday, May 9th, 2025
தேர்தல் ஆணையகம் இலங்கை உள்ளுரதிகார சபைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், தாமதமின்றி சட்டப்பூர்வமாக பெண்களுக்கு கிடைக்கக் கூடிய உறுப்பினர்களுக்கான 25 சத விகித... [ மேலும் படிக்க ]

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி விபத்து!

Friday, May 9th, 2025
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த உலங்குவானூர்தி மாதுரு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும் தயார் –  அதிகாரிகள் கட்டாயம் படமைகளுக்கு வருகைதர வேண்டும் என  தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்து!

Monday, May 5th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் இருநாள் விடுமுறை!

Monday, May 5th, 2025
நாளையதினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (05) மற்றும் நாளை(06) ஆகிய இரு... [ மேலும் படிக்க ]

மூன்று மாதங்களில் 1,250க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

Monday, May 5th, 2025
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,250க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1... [ மேலும் படிக்க ]

தேர்தல் அலங்கரிப்பு மற்றும் பிரசார நடவடிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தல்!

Sunday, May 4th, 2025
தேர்தல் அலங்கரிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகள்... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடு – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Sunday, May 4th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

தமிழ் தாயகத்தை தமிழரே ஆழவேண்டும் – ஈ.பி.டி.பி ஸ்ரீகாந் சூளுரை!

Saturday, May 3rd, 2025
எமது மண்ணை நாங்களே ஆழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட  தியாகங்கள் அர்த்தமற்றுப் போகக்கூடாது  என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

Saturday, May 3rd, 2025
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என... [ மேலும் படிக்க ]

இரண்டு நாட்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட மே மாதத்தின் முதல் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு!

Saturday, May 3rd, 2025
மே மாதத்தின் முதல் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இரண்டு நாட்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மே மாதத்தின் முதலாம் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு... [ மேலும் படிக்க ]